ஆசிய போட்டியில் வென்ற வீரர்களுக்கு..! முதல்வர் ஊக்கதொகை வழங்கினார்…!!

Default Image

இந்தோனேஷியாவின் ஜகர்த்தா, பிளமிங் நகரங்களில் நடைபெற்ற 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகளின் பயிற்றுநர்களுக்கு ஊக்க தொகைக்கான காசோலைகளை தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் வழங்கினார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்