ஆக்கிரமிப்பில் அலட்சியம்……மெத்தனம்…நகராட்சிக்கு உயர்நீதிமன்ற கிளை நறுக் கேள்வி…!!!

Default Image

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மெத்தனம் என்று உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

Image result for ஆக்கிரமிப்பு

நீர்நிலைகளில் குவிந்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் மிகவும் மெத்தனமாகவும் அலட்சியமாகவும் செயல்படுகின்றனர் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Image result for வைகை கழிவுநீர்

மேலும் வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க மதுரை மாநகராட்சி இதுவரை எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை என்று மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தியோடு கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்