அறிவாலயத்தை தலைமை செயலகமாக நினைத்துகொண்டு அனைத்துக்கட்சி கூட்டத்தை தினமும் நடத்திவருகிறார் ஸ்டாலின்!அமைச்சர் ஜெயக்குமார்

Default Image

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இது குறித்து கூறுகையில் கட்சி, அரசு நிர்வாகத்தில் பெண்களுக்கு அதிக இடங்களை ஒதுக்கீடு செய்தவர் ஜெயலலிதா என்றும்  காவிரி வழக்கில் நல்ல தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

மு.க ஸ்டாலின் கற்பனை உலகில் சஞ்சரிக்கிறார் ,அறிவாலயத்தை தலைமை செயலகமாக நினைத்துகொண்டு அனைத்துக்கட்சி கூட்டத்தை தினமும் நடத்திவருகிறார். காவிரி உரிமை நிலைநாட்டப்பட்டிருப்பதை ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.மேலும் பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்தால் மாநில வருவாய் பாதிக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்