அரிவாளுடன் குளத்திற்குள் 3 மணி நேரம் போலீசாருக்கு தண்ணிக் காட்டிய கொள்ளையான்-தத்தளித்த சம்பவம்

Published by
kavitha
  • குளத்திற்குள் அரிவாளுடன் 3 மணிநேரமாக போலீசாருக்கு தண்ணிக் காட்டிய கொள்ளையன்
  • தீயணைப்புதுறையின் உதவியுடன் கொள்ளையனை கைது செய்தது காவல்துறை.

திருநெல்வேலி மாவட்டத்தில் கோபாலசமுத்திரம் அருகே குளத்திற்குள் குதித்த கொள்ளையன் அரிவாளுடன் 3 மணி நேரமாக போலீசாருக்கு  டிமிக்கி கொடுத்துள்ளான்.கொள்ளையனை பிடிக்க சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது. குளத்திற்குள் அரிவாளுடன் 3 மணி நேரமாக போலீசாருக்கு டிமிக்கு கொடுத்தவனை தீயணைப்பு வீரா்கள் மற்றும் பிளாஸ்டிக் படகு உதவியோடு போலீசாா்  கைது செய்தனர்.அவனிடம் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

7 hours ago