தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அரசு சட்டக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று தொடங்கியது.தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும், சென்னை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி, மதுரை அரசு சட்டக்கல்லூரி, திருச்சி அரசு சட்டக்கல்லூரி, கோயம்புத்தூர் அரசு சட்டக்கல்லூரி, திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரி, செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரி உள்ளிட்ட 11 அரசு சட்டக்கல்லூரிகளில் 1411 இடங்கள் உள்ளன.
5 ஆண்டு பி.ஏ.எல்.எல்.பி. சட்டப்படிப்பில் சேர்ந்து படிப்பதற்காக 644 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதனை பரிசீலனை செய்ததில் 302 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…