அரசுபேருந்தை செல்போன் பேசிக்கொண்டே இயக்கும் தனியார் வாகன ஓட்டுநர்

Default Image

அரசு பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகிறது. இதனால் மக்களின் நலன் கருதி குறைந்த பட்ச எண்ணிக்கையில் பேருந்துகளை தற்காலிக ஓட்டுநர்களை கொண்டு அரசு பேருந்துகள் இயக்கி வருகின்றனர்.
இதில் பெரம்பலூரிலிருந்து ஆத்தூர் வரை செல்லும் அரசு பேருந்தை தனியார் ஓட்டுனர் ஒருவர் இயக்கினார். அவர் இடது கையில் செல்போன் பேசிகொண்டே வலது கையில் பேருந்தை இயக்கி உள்ளார். மேலும் கியர் போடும் போதும் போனை வைக்காமல் வலது கையாலேயே கியரையும் போட்டு வண்டி ஒட்டி உள்ளார். இதனை பார்த்து கொண்டிருந்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து கொண்டிருந்தார். அவர் சுமார் 15 நிமிடங்கள் போனில் பேசிக்கொண்டு இருந்தார்.
source : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்