சேலம் செல்லும் வழியில் கோயம்பத்தூரில் செய்தியாளர்களுக்கு முதல்வர் பேட்டி அளித்தார்.அதில் டெண்டர் விடுவதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று தெரிவித்தார்.
தற்போது இ டெண்டர்கள் விட படுவதால் அதனை பார்க்கும் போது தான் அதன் விவரம் தெரியும்.ஆகையால் அதில் முறைகேடு ஏற்பட வாய்ப்பு இல்லை மேலும் அதிமுக -வின் வளர்ச்சி தாங்காமல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இவ்வாறு எதிர்க்கட்சியினர் தெரிவிக்கின்றனர் என்றும் கூறினார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…