செங்கல்பட்டில் உள்ள அரசாங்க நிலத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அடர்ந்த காடுகளை கொண்ட இந்த இடம் பொதுமக்களின் பார்வையில் படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது. ஏனெனில் இந்த இடத்திற்கு அருகில் உள்ள மத்திய தொழுநோய் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (சி.எல்.டி.ஆர்.ஐ) மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு பதிலளித்த கூடுதல் இயக்குனர் டாக்டர் எஸ். எவரவாசன், இதை தாங்கள் செய்ய வாய்ப்புகள் இல்லை என்றும் அரசாங்க விதிமுறைகள் படியே தாங்கள் கழிவுகளை கொட்டுவதாகவும் கூறியுள்ளார். இதனை சீர் செய்ய தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கூட்டு சுற்றுச்சூழல் பொறியாளர் ஒரு தனி படை உருவாக்குவதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிட வேண்டியதாகும்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…