அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி…!

Default Image

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி வழங்கியுள்ளார்.
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்  கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சொந்த நிதியிலிருந்து ரூ.5 லட்சத்துக்கான டிமாண்ட் டிராப்ட்யை வனத்துறை அமைச்சர் சீனிவாசன் மகன்கள் மாவட்ட ஆட்சியர் வினையிடம் வழங்கினார்கள்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்