அமராவதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை …!!!

Default Image

அமராவதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் அமைந்துள்ளது அமராவதி அணை தொடர்ந்து மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால்  அணை தனது முழு கொள்ளளவை எட்டவுள்ளது.இந்த நிலையில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related image

மேலும் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அம்மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்