அமராவதி ஆற்றை தூர்வரும் பணியில்..! ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 13 பேர்.! திடீரென கைது..!

Default Image

கரூர் அமராவதி ஆற்றுப்படுகையில் தூர்வாரும் பணியில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 13 பேரை கைது செய்த காவல்துறை 13 பேரின் மீது வழக்கு பதிவு செய்தது

இந்நிலையில் கைது செயப்பட்ட நாம் தமிழர் கட்சியினர் 13 பேரை நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டபோது அவர்களை சிறைப்படுத்த எந்த அவசியம் இல்லை என கூறிய நீதிபதி கைது செய்யப்பட்ட 13 பேரையும் விடுதலை செய்தார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்