திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதியான கரூர் மாவட்டத்தை வந்தடைந்தது.
குடிநீர் மற்றும் பாசன வசதிக்காக கடந்த 13 ஆம் தேதி அணையில் இருந்து விநாடிக்கு இரண்டாயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் கடைமடை பகுதியான கரூர் அருகே செட்டிப்பாளையம் தடுப்பணையை வந்து சேர்ந்தது. அப்பகுதியில் வறண்டு காணப்பட்ட அமராவதி ஆற்றில் தண்ணீர் வருவதை பார்த்த மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
அமராவதி ஆற்றங்கரை ஒட்டியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிணறுகளில் நீர்மட்டம் உயரும் என்று விவசாயிகள் கூறியுள்ளனர். அமராவதி அணையில் இருந்து இன்னும் 5 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…