இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலினை, நாஞ்சில் சம்பத் சந்தித்துப் பேசினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெறும் மாநாட்டில் தமிழ்ச் சங்கம் சார்பில் கலந்துகொள்ள இருக்கிறேன். அதற்காக ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும்,ம.தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய கட்சிகளுக்குத் திரும்பச் செல்லும் எண்ணம் இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நாஞ்சில் சம்பத், ” அப்படி ஒரு கனவு கண்டால்கூட அது தவறாகிவிடும்.” என்று கூறியுள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…