மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குறித்து வெளியான ஆடியோ குறித்து அமைச்சர் ஜெயக்குமார் முற்றிலும் மறுத்துள்ளார்.இதை வெளியீட்ட்து TTV தினகரன் தான் என்றும் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பெய்ய அவர் ,இந்த ஆடியோ பேச்சு என்னுடையது கிடையாது.அந்த குழந்தையின் சான்றிதழில் யாருடைய பெயரை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்.D.ஜெயக்குமார் என்று 1000 பேர் இருப்பார்கள் ,முக.ஸ்டாலின் பெயரை கூட போட்டுக்கொள்ளலாம் எனவே இது திட்டமிட்ட சதி.என் மீது களங்கம் விளைவிக்க வேண்டும் என்று அந்த ஆடியோ_வை வெளிட்டுள்ளனர்.கிரிமினல் வேலையை செய்ய வேண்டுமென்றால் தினகரனுக்கு நிகர் தினகரன் தான் 18 MLA_க்களை எங்கே ஒழித்து வைத்தாலும் சரி 18 MLA_க்களும் எங்களிடம் மீண்டும் திரும்புவார்கள் என்று தெரிவித்தார் அமைசர் ஜெயக்குமார்…
DINASUVADU
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…