அதிர்ச்சி …!மேலும் ஒரு தலைவர் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி!
ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மூச்சு திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மூன்று நாட்களாக திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் சரி இல்லாமல் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.