அதிமுக எனும் கோட்டை வலுவாக உள்ளது என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறுகையில், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆனாலும் கரிகால சோழன் கட்டிய கல்லணை போல அதிமுக உறுதியாக நிலைத்து நிற்கும்.அதிமுக கட்சியின் எம்.எல்.ஏக்கள் எந்த காலத்திலும் விலை போகமாட்டார்கள் என்பது கடந்த கால வரலாறு ஆகும் . ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின் போன்றவர்கள் கூறுகின்ற கருத்துகள் எல்லாம் பகல் கனவாகத்தான் முடியும் என்றும் கூறியுள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…