அதிமுக ஒரு கோட்டை …!மிகவும் வலுவாக உள்ளது ..!துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்

Default Image

அதிமுக எனும் கோட்டை வலுவாக உள்ளது என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறுகையில், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆனாலும் கரிகால சோழன் கட்டிய கல்லணை போல அதிமுக உறுதியாக நிலைத்து நிற்கும்.அதிமுக கட்சியின் எம்.எல்.ஏக்கள் எந்த காலத்திலும் விலை போகமாட்டார்கள் என்பது கடந்த கால வரலாறு ஆகும் . ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின் போன்றவர்கள் கூறுகின்ற கருத்துகள் எல்லாம் பகல் கனவாகத்தான் முடியும் என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்