அதிமுக உயர்மட்டக் குழு ஆலோசனை…!ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் தொடங்கியது …!

Default Image

அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை தொடங்கியது.

சென்னை ராயபுரம்  தலைமை அலுவலகத்தில் அதிமுக உயர்மட்டக் குழு ஆலோசனை நடைபெற்று வருகிறது.அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும்  ஆலோசனைக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி,அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர்  பங்கேற்றுள்ளனர் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்