ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அமைந்துள்ள அதானிக்கு சொந்தமான சோலார் மின் நிலையத்தில், மாவட்ட ஆட்சியர் வீரராகவன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள, இந்த மின் நிலையம் 4 ஆயிரத்து 536 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 648 மெகாவாட் சூரிய மின் ஒளியை உற்பத்தி செய்து வருகிறது. அதிகாரிகள் அதானி சோலார் மின்நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.தற்போது தான் மதுரை ஆட்சியராக இருந்த வீரராகவன் ராமநாதபுர ஆட்சியராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…