அண்ணா தொழிற்சங்கம் மூலம் 80% பேருந்துகளை இயக்க முடிவு : அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

Default Image

தமிழகம் முழுவதும் அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டத்தினால் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக அமைச்சர் எம்.எஸ்.விஜயபாஸ்கர் கூறியதாவது, ‘தமிழகம் முழுவதும் தற்காலிக ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மூலம் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணா தொழிற்சங்கம் மூலம் 80% பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உதிய உயர்வு ஒப்பந்தத்தை ஏற்று ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்.’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
source : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்