திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீபத்திருவிழாவிற்கு சென்னை கோயம்பேடு மற்றும் தாம்பரம் பேருந்து நிலையங்களில் இருந்து ஆயிரத்து 750 சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் கோவில் தீபத்தை காண பல லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. சென்னை கோயம்பேடு டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்திலிருந்து இன்று மட்டும் 500 சிறப்புப் பேருந்துகளும், நாளை 750 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.தாம்பரத்திலிருந்து இன்று 200 சிறப்பு பேருந்துகள் நாளை 300 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் ஆயிரத்து 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
DINASUVADU.COM
செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் : இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப் பயணத் தொடரில் இன்று 3-வது ஒருநாள் தொடர்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…