அடுத்தடுத்து இரு வீடுகளில் சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீரராகவன் என்பவர் நேற்றிரவு காற்றுக்காக கதவை திறந்துவைத்து விட்டு உறங்கியதாகக் கூறப்படுகிறது.
குடும்பத்தினர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நிலையில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் 7 சவரன் நகை மற்றும் 1 லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்தனர். அதைத் தொடர்ந்து வீட்டின் மேல் தளத்திற்கு சென்ற கொள்ளையர்கள் துரைராஜ் என்பவரின் வீட்டின் கதவு தாழை நீக்கி நுழைந்து 7 ஆயிரம் ரூபாயை கொள்ளையத்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…