சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மு.க.அழகிரி அவருடைய மகன் துரை தயாநிதி,மகள் உள்ளிட்டோறும் அஞ்சலி செலுத்தினார்.இன்று காலை துவங்கிய அமைதி பேரணியில் மு.க அழகிரி தலைமையில் நடைபெற்றது.
மேலும்முக.அழகிரி என்னிடம் தான் திமுக தொண்டர்கள் உள்ளனர், என் கவலை எல்லாம் கட்சியை பற்றியதுதான் என்று முக.ஸ்டாலினுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தார்.அது மட்டும் இல்லாமல் இன்று (செப்டம்பர் 5ம் தேதி) நடக்க உள்ள, பேரணி நடத்துவதில் நம்முடைய பலத்தை கட்ட வேண்டும் தெரிவித்த மு.க அழகிரி அதனை போலவே பேரணியை கருணாநிதி நிணைவிடம் வரை நடத்தி முடித்துள்ளார்.
மேலும் பேரணி குறித்து பேசிய அவர் பேரணிக்கு எந்த நோக்கமும் இல்லை ; கருணாநிதி இறந்த 30-ம் நாளில் அஞ்சலி செலுத்தவே பேரணி நடைபெற்றது என்றும்அமைதி பேரணியின் பங்கேற்ற கருணாநிதியின் உண்மையான தொண்டர்களுக்கு நன்றி ஆதரவு அளித்த பத்திரிக்கைகளுக்கும்,பேரணிக்கு அனுமதி அளித்த காவல்துறைக்கும் நன்றி என தெரிவித்தார்.
DINASUVADU
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…