அங்கீகாரமற்ற மனைகளுக்கு வரன்முறை கட்டணத்துடன் அபராதம் செலுத்தினால் அங்கீகாரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத மனைகளை பதிவு செய்யக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2016 ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்தநிலையில் கடந்த 2016 ம் ஆண்டு அக்டோபர் 16 ம் தேதிக்கு முன்னதாக உருவாக்கப்பட்ட மனைகளுக்கு அங்கீகாரம் பெற விண்ணப்பிக்க அரசாணை வெளியிடப்பட்டது.
இதற்கான காலக்கெடு கடந்த 3 ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அங்கீகாரம் பெறாத மனைகளின் உரிமையாளர்கள் சி.எம்.டி.ஏ, டி.டி.சி.பி ஆகியவற்றுக்கு வரன்முறை கட்டணம் மற்றும் அபராத கட்டனத்துடன் விண்ணப்பித்து அங்கீகாரம் பெறலாம் என வீட்டுவசதித்துறை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கும் 3 மாத காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
dinasuvadu.com
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…