திருவள்ளூர் ,மாவட்டத்தில் கணவனை கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
சாகுல் அமீது (70) இவருக்கு மொத்தம் 3 மனைவிகள்.இதில் மூன்றாவது மனைவி ஜபருன்னிஷா (36) இந்நிலையில் இவரின் கணவர் தீடீரென இறந்து விட்டார்.அப்போது இறுதி சடங்குகள் செய்வதற்காக உறவினர்கள் , சொந்தபந்தங்கள் சாகுல் அமீது வீட்டுக்கு ஜபருன்னிஷா விடம் ஆறுதல் சொல்ல வந்தனர்.
அப்போது சாகுல் அமீது உடம்புகளில் காயங்கள் இருந்ததை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சியடைந்து போலீசிடம் புகாரளித்தனர்.அப்போது அங்கெ வந்த காவல்துறை அவரின் மனைவி ஜபருன்னிஷா விடம் விசாரணை நடத்தினர்.அப்போது ஜபருன்னிஷா முன்னுக்கும் ,பின்னுக்கும் முரணான பதிலளித்தார்.
தொடர்ந்து காவல்துறை தீவிர விசாரணை நடத்திய பொது கணவனைக் கொன்றதாக அவரது மனைவி ஜபருன்னிஷா ஒப்புக்கொண்டார்.அப்போது ஜபருன்னிஷா அளித்த வாக்குமூலத்தில் என்னுடைய வீட்டுக்கு என்னுடைய அக்காவின் கணவர் உசேன் வந்து செல்வார்.அப்போது இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டது.அப்போது நாங்கள் தவறான உறவில் ஏற்பட்டோம் இதை சாகுல் கண்டித்தார்.அதனால் நாங்கள் இருவரும் ஒன்றாக இருக்க முடியாமல் போனது எனவே நானும் , உசேனும் சேர்ந்து சாகுலை அடித்து கொலை செய்தோம் என்றார்.தற்போது காவல்துறை இருவரையும் கைது செய்துள்ளது.
DINASUVADU
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…