மத்திய அரசின் ஆயுதமா? சிபிஐ….,குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றிபெற சிபிஐ சோதனை ,நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றிபெற சிபிஐ சோதனை,தற்போது தமிழகஅமைச்சர் ஒருவர், மத்தியில் ஆஇஅதிமுக கூட்டணி அமைத்து பத்து மத்திய அமைச்சர் பதவி கேட்போம்,என்றார்.
இந்நிலையில் தற்போது சிபிஐ சோதனை நடத்தியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என பொதுமக்கள் கருதுகின்றனர். மடியில் கணம் ,எனவே ஆஇஅதிமுக அரசு மத்திய அரசுடன் நெருக்கம் காட்டுவதாகவும்,
ஆஇஅதிமுக அமைச்சர்கள் மத்திய அரசையோ அல்லது மத்திய அரசின் கொள்கைகளை விமர்சனம் செய்ய வேண்டாம் என ஆஇஅதிமுக தலைமை முன்பே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.எனவே ஆஇஅதிமுக அரசு மத்திய அரசுடன் இரகசிய உடன்படிக்கயா? என பொதுமக்கள் கருதுகின்றனர்.
DINASUVADU
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…