அஇஅதிமுக – மத்திய அரசுடன் இரகசிய உறவா..? உடன்படிக்கையா…?? 

Default Image

மத்திய அரசின் ஆயுதமா? சிபிஐ….,குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றிபெற சிபிஐ சோதனை ,நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றிபெற சிபிஐ சோதனை,தற்போது தமிழகஅமைச்சர் ஒருவர், மத்தியில் ஆஇஅதிமுக கூட்டணி அமைத்து பத்து மத்திய அமைச்சர் பதவி கேட்போம்,என்றார்.

 

Related image

இந்நிலையில் தற்போது சிபிஐ சோதனை நடத்தியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என பொதுமக்கள் கருதுகின்றனர். மடியில் கணம் ,எனவே  ஆஇஅதிமுக அரசு மத்திய அரசுடன் நெருக்கம் காட்டுவதாகவும்,

ஆஇஅதிமுக அமைச்சர்கள் மத்திய அரசையோ அல்லது மத்திய அரசின் கொள்கைகளை விமர்சனம் செய்ய வேண்டாம் என ஆஇஅதிமுக தலைமை முன்பே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.எனவே  ஆஇஅதிமுக அரசு மத்திய அரசுடன் இரகசிய உடன்படிக்கயா? என பொதுமக்கள் கருதுகின்றனர்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்