ஊதியம் வழங்காததால் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்..!!

Published by
Dinasuvadu desk

புதுச்சேரி: புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஊதிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரி காலவரையின்றி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.Image result for புதுச்சேரி அரசுபுதுச்சேரி போக்குவரத்து கழகம் அம்மாநிலம் மட்டும் இல்லாமல் சென்னை, நாகர்கோவில், பெங்களூர், திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கும் பேருந்து சேவை வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்களுக்கு இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனையடுத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்க வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கத்தின் கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. ஏற்கவே முடிவு செய்யப்பட்ட கூட்டத்தை அரசு போக்குவரத்து பொது மேலாளரான கிஷோர்குமார் தவிர்த்தர்க்கு அனைத்து தொழிற்சங்கங்களும் கண்டனத்தை தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள அனைத்து தொழிற்சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பெரும்பாலான இடங்களில் பேருந்துகள் இயங்கப்படவில்லை. மாநில முழுவதும் 100க்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடூம் சிறமத்திற்குள்ளாகின.

DINASUVADU 

Published by
Dinasuvadu desk

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

10 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

10 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

10 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

10 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

10 hours ago