புதுச்சேரி

மாணவர்களுக்கு குட் நியூஸ்…8 ஆம் வகுப்பு வரை ‘ஆல் பாஸ்’…அரசு அறிவிப்பு.!!

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  புதுச்சேரியில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு கடந்த 11-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடந்தது. இந்நிலையில், தற்போது புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 1 முதல் 8 -ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும்  தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. 9-ஆம் வகுப்பு வகுப்பு மாணவர்கள் […]

3 Min Read
Default Image

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது.!

தமிழக கடலோரப் பகுதிகளில் 61 நாள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்கீழ், இரண்டு மாதங்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப் படுகிறது. அதன்படி திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரை இன்று முதல் ஜூன் 14- ம் தேதி வரை மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதாவது, மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளது. இதனால், சென்னை – குமரி வரை […]

2 Min Read
Default Image

புதுச்சேரி தனிமாநில அந்தஸ்து; சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்.!

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி, சட்டப்பேரவையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என பல்வேறு கட்சியினரும் தொடர்ந்து வலியுறுத்திவந்த நிலையில், இன்று சட்டப்பேரவையில் தனிநபர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுச்சேரியில் முதல்வருக்கும், ஆளுநருக்கும் தொடர்ந்து மோதல் நிலவிவருகின்ற நிலையில் மாநில அந்தஸ்து தான் ஒரேதீர்வு என முடிவு செய்யப்பட்டு, தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநில அந்தஸ்து இன்றி, […]

3 Min Read
Default Image

முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு புதுச்சேரியில் அரசு விழா.! முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு.!

மறைந்த முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு புதுச்சேரியில் அரசு விழா எடுக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இன்று புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வு நடைபெற்ற போது, முதல்வர் ரங்கசாமி தமிழகம் சார்ந்த ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில் மறைந்த தலைவர்களுக்கு அரசு விழா பற்றி அறிவித்தார். அதில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் , மறைத்த முன்னாள் தமிழக முதல்வர்கள் கலைஞர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு அரசு விழா நடத்தவுள்ளதாக முதல்வர் ரங்கசாமி […]

2 Min Read
Default Image

குடிநீர் தட்டுப்பாட்டில் புதுசேரி.! என்.எல்சி.யிடம் தண்ணீர் கேட்டுள்ள அரசு.! அமைச்சர் விளக்கம்.! 

  புதுச்சேரி குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க முதற்கட்டமாக என்எல்சி நிர்வாகத்திடம் இருந்து புதுச்சேரி அரசு குடிநீர் கேட்டுள்ளது என அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார்.  புதுச்சேரியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகளவில் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெருமளவில் அவதிப்படுகின்றனர். இதனை தீர்க்க அரசு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். என்எல்சி – குடிநீர் : அவர் கூறுகையில், என்.எல்.சியில் இருந்து கடலில் கலக்கும் நீரில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பிரித்தெடுத்து, அதனை […]

4 Min Read
Default Image

புதுச்சேரியில் பாஜக பிரமுகர் வெடிகுண்டு வீசி கொலை.! 7 பேர் திருச்சியில் சரண்.!

புதுச்சேரியில் பாஜக பிரமுகர் செந்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 7 பேர் திருச்சி நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.  நேற்று இரவு 9.30 மணியளவில் புதுச்சேரியில் வில்லியனூர் அரசு பள்ளி அருகே, புதுச்சேரி மங்களம் பகுதி பாஜக பொறுப்பாளராக இருந்த செந்தில் குமரன் மர்ம நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டும் கொடூரமாககொலை செய்யப்பட்டார். தனிப்படை : இந்த கொலை சம்பவத்தை அடுத்து, கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணையை […]

3 Min Read
Default Image

புதுச்சேரி சட்டப்பேரவை; திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏ க்கள் வெளிநடப்பு.!

ராகுல்காந்தி தகுதிநீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டப் பேரவையிலிருந்து திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு. 2019 குஜராத் பரப்புரையில் மோடி பெயருக்கு அவதூறு கருத்து தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ராகுல் காந்திக்கு, நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்து 2 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு வகையான போராட்டம் நடத்திவரும் வகையில், இன்று காலை தொடங்கிய […]

3 Min Read
Default Image

புதுச்சேரியில் பயங்கரம்.! வெடிகுண்டு வீசி பாஜக பிரமுகர் படுகொலை.!

புதுச்சேரியில் நேற்று இரவு பாஜக பிரமுகர் செந்தில் குமரன் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.  புதுச்சேரி, மங்களம் பகுதி பாஜக பொறுப்பாளராக பதவியில் இருந்தவர் செந்தில் குமரன். இவர் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்கள் செய்து வந்தததாகவும் கூறப்படுகிறது. படுகொலை : இவர்  நேற்று இரவு 9.30 மணியளவில் வில்லியனூரில் உள்ள அரசு பள்ளி அருகே நண்பர்களுடன் பேசி கொண்டிருக்கும்போது, அங்கு வந்த ஒரு மர்ம கும்பல் செந்தில் குமரன் மீது வெடிகுண்டு வீசியுள்ளது. அதன் […]

2 Min Read
Default Image

ஜிப்மர் மருத்துவமனை, உயர் சிகிச்சைக்கு கட்டணம்; தகவல்.!

ஜிப்மர் மருத்துவமனையில் உயர்சிகிச்சைக்கான கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின், ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில், புதுச்சேரி மற்றும் தமிழகம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, வெளி மற்றும் உள்நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சிவப்பு ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் காப்பீடு வைத்திருக்கும் நோயாளிகள் தவிர மற்ற நோயாளிகளுக்கு ஜிப்மர் மருத்துவமனையில் உயர் சிகிச்சை பெற கட்டணம் நிர்ணயித்துள்ளதாக தகவல் வெளியானது. புதுச்சேரியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சிவப்பு ரேஷன் அட்டையும், வறுமைக்கோட்டுக்கு மேல் […]

3 Min Read
Default Image

புதுச்சேரியிலும் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா.! எதிர்க்கட்சியினர் கவன ஈர்ப்பு தீர்மானம்.!

புதுசரியில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டு வர வேண்டும் என சட்டப்பேரவையில் திமுகவினர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.  ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை இரண்டாவது முறையாக இன்று தமிழக அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது. அதே போல தற்போது, புதுச்சேரியிலும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க  கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. புதுச்சேரி  சட்டப்பேரவையில் இன்று திமுக எம்எல்ஏக்கள் சார்பாக சிவா ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என […]

3 Min Read
Default Image

வைரஸ் காய்ச்சல் பரவல் எதிரொலி.! பள்ளிகளுக்கு விடுமுறை.! புதுச்சேரி அரசு உத்தரவு.!

பரவும் வைரஸ் காய்ச்சல் முன்னெச்செரிக்கை காரணமாக புதுச்சேரியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையில் பள்ளிகளுக்கு விடுமுறை என அரசு அறிவித்துள்ளது.  கடந்த சில வாரங்களாகவே இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் இன்புளூவன்சா வைரஸ் காய்ச்சல் அதிகமாகி கொண்டு வருகிறது. இது சாதாரண பருவ காய்ச்சல் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். பரவும் காய்ச்சல் : இருந்தாலும், இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குஇருமல் தும்மல் வழியாக பரவும் என்பதால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் தனிமைப்படுத்தி இருக்கவும், முன்னெச்சரிக்கையுடன் […]

3 Min Read
Default Image

இரவல் கவர்னர் வேண்டாம்.! தமிழிசைக்கு சட்டப்பேரவையில் எதிர்ப்பு தெரிவித்த புதுச்சேரி எம்எல்ஏ.!

இரவல் ஆளுனர் வேண்டாம் என பதாகையை ஏந்தி, புதுச்சேரி சுயேட்சை எம்எல்ஏ சட்டப்பேரவையில் ஆளுநர் தமிழிசைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.  முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தற்போது தெலுங்கானா ஆளுநராக பதவியில் இருந்து வருகிறார். அதே போல, புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். சுயேச்சை எம்எல்ஏ : இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று சட்ட பேரவையில் சுயேட்சை எம்எல்ஏ ஒருவர் பதாகைகளை சுமந்து வந்துள்ளார். மார்ச் மாதம் […]

3 Min Read
Default Image

பட்டாசு ஆலை விபத்து.! உயிரிழந்தோர், காயமடைந்தோருக்கு நிவாரண தொகை அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

பட்டாசு ஆலை  விபத்தில் உயிரிழந்த பெண்ணிற்கு நிவாரண உதவியை அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.  கடலூர்  புதுச்சேரி சாலையில் உள்ள சிவனார்புரத்தில் செயல்பட்டு வந்த தனியார் நாட்டு பட்டாசு ஆலையில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், 9 பேருக்கு தீ காயம் ஏற்பட்டது. புதுச்சேரியை சேர்ந்த மல்லிகா எனும் பெண் தீ விபத்தில் உயிரிழந்துவிட்டார். இருவர் கைது : இந்த சம்பத்துவத்தை அடுத்து பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சேகர் மற்றும் அவரது மனைவி கோசலா […]

3 Min Read
Default Image

அரசு ஊழியர்கள் ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம்.! மாநில அரசு உத்தரவு.!

அரசு ஊழியர்கள் ஹெல்மெட் அணியாவிட்டால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். – புதுச்சேரி அரசு உத்தரவு. புதிய போக்குவரத்து விதிகள் நடைமுறைக்கு வந்து அனைவரும் போக்குவரத்து விதிகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என அபராதம் அதிகளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த விதிமுறைகளை அரசு அதிகாரிகளும் கட்டாயம் பின்பற்றும் வகையில், புதுச்சேரி மாநில அரசு புதிய உத்தரவை விதித்துள்ளது. அதாவது அரசு ஊழியர்கள் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் 1000 ரூபாய் அபராதம் என உத்தரவு வெளியாகியுள்ளது. அதே […]

2 Min Read
Default Image

புதுச்சேரியில் உயர்நீதிமன்ற கிளை.! மத்திய சட்டத்துறை அமைச்சர் உறுதி.!

புதுச்சேரிக்கு சென்னை உயர்நீதிமன்ற கிளையோ அல்லது உயர்நீதிமன்ற அமர்வு நிச்சயம் அமைத்து தரப்படும். – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ உறுதியளித்தார்.  புதுச்சேரி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு இன்று அடிக்கல் நாட்டு விழா நீதிமன்ற வளாகத்திற்குள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கலந்து கொண்டு அடிக்கல் நட்டு வைத்தார். அதன் பிறகு அவர் பேசுகையில், நீதிமன்றத்தில் அதிக நேரத்தை மக்கள் செலவிடக் கூடாது. மக்களுக்கு […]

3 Min Read
Default Image

தமிழ்நாடு என்ற பெயர் பலகட்ட போராட்டத்திற்கு பிறகு கிடைத்தது.! தமிழிசை சௌந்தரராஜன் கருத்து.!

தமிழ்நாடு, தமிழகம் இரண்டு வார்த்தைகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.- தமிழிசை சௌந்தராஜன்.  புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் பல்வேறு அரசியல் கருத்துக்களை குறிப்பிட்டார். அவர் பேசுகையில், டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால், துணைநிலை ஆளுநர் முடிவெடுக்க அதிகாரம் இல்லை என குறிப்பிட்டது குறித்து கேட்கப்பட்டது . அதற்கு தமிழிசை, ‘ துணை நிலை ஆளுநர் இருக்கும் மாநிலங்களில் முதல்வர்கள் அப்படி தான் கூறுகிறார்கள். துணை நிலை ஆளுநராகிய நாங்கள் எல்லாம் […]

3 Min Read
Default Image

புதுச்சேரியில் பிங்க் நிற பெட்ரோல் பங்க்! அமைச்சர் திறந்து வைப்பு.,!

புதுச்சேரியில் மகளிருக்கென தனியாக பிங்க் நிற பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டுள்ளது.  மகளிருக்காக பிங்க் நிறத்தில் கொண்டுவரப்பட்ட பேருந்து போல, புதுச்சேரியில் மகளிருக்கென தனியாக பெட்ரோல் நிலையம் பிங்க் நிறத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிங்க் நிற பெட்ரோல் நிலையம், போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. முதற்கட்டமாக 100 பெண்களுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கப்பட்டது.

2 Min Read
Default Image

புதுச்சேரி அதிமுக சார்பில் இன்று பந்த் மாநில செயலாளர் அன்பழகன் கைது

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி அதிமுக சார்பில் இன்று பந்த் நடைபெறுவதாக அறிவித்திருந்த நிலையில் அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டுள்ளார். மாநில அஸ்தஸ்து இல்லாததால் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் மன உளைச்சல் ஏற்படுகிறது என முதல்வர் ரங்கசாமி சில நாட்களுக்கு முன்பு மனக் குமுறலை வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் மாநில அஸ்தஸ்தை வலியுறுத்தி முழு அடைப்பு போராட்டத்திற்கு அறிவித்திருந்தார்.த முழு அடைப்பு போராட்டத்தால் புத்தாண்டு வியாபாரம் […]

#ADMK 3 Min Read
Default Image

குளிர்பானத்தில் விஷம் கலந்து பள்ளி மாணவன் கொலை.! குற்றப்பத்திரிக்கை தாக்கல்.!

குளிர்பானத்தில் விஷம் கொடுத்து காரைக்காலில் பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.  காரைக்காலில் பள்ளி மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த சம்பவத்தின் பெயரில் கொலை வழக்கின் கீழ் இன்று காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில்  காரைக்கால் காவல்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகையில், கொலையாளியாக குற்றம் சுமத்தப்பட்ட சகாயராணி கொடுத்த குளிர்பானத்தில் உள்ள விஷமும், அதே போல மாணவன் உடற்கூராய்வில் உடலில் இருந்த விஷமும் ஒன்று என குறிப்பிடப்பட்டுள்ளது.

- 2 Min Read
Default Image

காத்திருந்த ஆளுநர் தமிழிசை.! விறுவிறுவென புறப்பட்டு சென்ற முதல்வர் ரங்கசாமி.!

ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கிறிஸ்துமஸ் விழாவுக்கு முதல்வர் ரங்கசாமி இரண்டரை மணிநேரம் தாமதமாகதான் வந்தாராம்.  புதுச்சேரி அரசு சார்பில் ஆளுநர் மாளிகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை விழா நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இதில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டனர். இந்த விழாவுக்கு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் தமிழிசை சுமார் இரண்டரை மணிநேரம் முதல்வர் வருகைக்காக காத்திருந்ததாக கூறப்படுகிறது. அதனை அடுத்து முதல்வர் ரங்கசாமி ஆளுநர் மாளிகைக்கு விரைந்துள்ளார். முதலில் […]

2022 3 Min Read
Default Image