புதுச்சேரியில் கடந்த ஆண்டு தீபாவளி அன்று, பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணமாக இருந்த 5 ரூபாயினை, 7 ரூபாயாக உயர்த்தி, அம்மாநில அரசு அறிவித்தது.
இதற்கு திமுக, அதிமுக, பாஜக உட்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. பேருந்து கட்டணங்கள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட போக்குவரத்துத்துறை அமைச்சர் ஷாஜகான் தலைமையிலான குழு, அறிக்கை அளித்தப்பின் புதிய கட்டணங்கள் அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழக அரசு பேருந்து கட்டணங்களை திடீரென உயர்த்திய நிலையில், புதுச்சேரி அரசும் பேருந்து கட்டணங்களை உயர்த்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அறிவிப்பு, இன்று அல்லது நாளையோ வெளியாகும் என தெரிகிறது.
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் அரசுப்பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது…
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…