இதனால் அதிருப்தி அடைந்த வேலு, சுரேஷ் ஆகிய 2 பேரும் நேராக சூரியின் வீட்டிற்குச் சென்று அவரிடம் தகராறு செய்தனர். இதனை பார்த்த சூரியின் மகன் அவர்களை பார்த்து போலீசில் புகார் செய்வேன் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் 2 பேரும் தங்கள் இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து சூரியின் மகனை குத்த முயற்சி செய்தனர்.
இதனை பார்த்த உடன் சூரி தனது மகன் மீது கத்தி குத்து விழாமல் இருக்க அவர்களை தடுத்துள்ளார். அப்போது அவரது கழுத்தில் கத்தி குத்து விழுந்தது. உடனே அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த சூரி சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலு, சுரேஷ் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
dinasuvadu.com
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…