செய்திகள்

கோவில்பட்டியில் கழுதைகளை விட்டு நூதனப் போராட்டம்…!

தூத்துக்குடி-கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்யாததை கண்டித்து கழுதைகளை விட்டுபோராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.கோவில்பட்டி அண்ணா பேருந்துநிலையத்தில் போதிய மின்விளக்குகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்,புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் நகர தலைவர் ராஜகோபால் தலைமையில் பேருந்து நிலையத்திற்குள் கழுதைகளை அடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, கழுதைகளை அப்புறப்படுத்தினர். இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு […]

#Thoothukudi 2 Min Read
Default Image

கேரளாவுக்கு வந்து மருத்துவமனைகளை திறம்பட நடத்துவது குறித்து யோகி படிக்கட்டும்: மார்க்சிஸ்ட் கட்சி சவால்

கேரளா மாநிலத்தில் மக்கள் யாத்திரை என்ற பெயரில் 15 நாட்கள் பிரச்சார யாத்திரையை நடத்த பா.ஜ.க முடிவு செய்தது. இந்த யாத்திரை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், முதல்-மந்திரியுமான பினராயி விஜயனின் சொந்த ஊரான பையனூரில் இருந்து இன்று தொடங்கியது. பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா இந்த யாத்திரையை தொடங்கி வைத்தார். அதன்பிறகு பையனூர் வந்த அவர், அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் பையனூரில் நடந்த விழாவில் பேசினார். அதன்பிறகு […]

india 3 Min Read
Default Image

ராஜஸ்தானில் விவசாயிகள் மண்ணில் தங்களது உடல்களை புதைத்து கொண்டு போராட்டம்…!

எல்லா தேசிய ஊடகங்களும் விஜய்மல்லையாவையும் அவரது ஜாமீனையும் பேசிகொண்டிருக்கும் வேளையில் இராஜஸ்தான் விவசாயிகள் தங்களுடைய கோரிக்கைகளுக்காக மண்ணில் தங்களது உடலை புதைத்து கொண்டு ஆளும் பிஜேபி அரசின் மக்கள்,விவசாயிகள் விரோத போக்கிற்கு எதிராக அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் போராடி வருகின்றனர். இராஜஸ்தான் மாநிலம் நின்டார் மற்றும் சிகார் பகுதிகளில் இப்போராட்டம் நடைபெற்று வருகிறது.

india 2 Min Read
Default Image

ஆர்எஸ்எஸ் பேரணியை துவக்கி வைக்கிறார் தமிழக அதிமுக அமைச்சர்..!

மதுரையில் ஆர்எஸ்எஸ் பேரணியை அமைச்சர் செல்லூர் ராஜு துவக்கி வைப்பார் என்கிறது அவர்களது சுவரொட்டி. மதவெறியை தூண்டிவிடும் அந்த அமைப்பின் பேரணியை ஓர் அமைச்சரே துவக்கி வைப்பது காலக் கொடுமை. பதவியை தக்கவைக்க எத்தகைய அக்கிரமத்திற்கும் இவர்கள் துணைபோவார்கள் என்பது உறுதியாகிறது. தமிழகத்தில் மக்கள் ஒற்று மையைப் பேண அரசை நம்பி பயனில்லை. மனிதநேய சக்திகள்தாம் அதை காக்க களம் காண வேண்டும். அதற்குத்தான் நேற்று துவக்கப்பட்டிருக்கிறது தமிழக மக்கள் ஒற்றுமை மேடை என்கிறார் பேராசிரியர்,எழுத்தாளர் அருணன்.

#Politics 2 Min Read
Default Image

அரசுக்கு எதிராக வாக்களித்த பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 MLA க்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்..? உயர்நீதிமன்றம்

கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்த பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 MLA க்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? சபாநாயகர், சட்டமன்ற செயலாளர் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது. இதனால் தினகரன் ஆதரவு MLA தகுதி நீக்கம் அரசியல் களத்தில் மேலும் சூடுபிடித்துள்ளது.

#Politics 1 Min Read
Default Image

கேரள நடிகை பாவனா கடத்தல் வழக்கில் கைதான நடிகர் திலீப்க்கு நிபந்தனைகளுடன் ஜாமீன்…!

கேரள நடிகை பாவனா கடத்தப்பட்டு, பலாத்காரம் செய்ய முற்ப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு 85 நாட்கள் சிறையில் இருந்த நடிகர் திலீப்புக்கு கேரள உயர் நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. இதுவரை 4 முறை ஜாமீனுக்காக மனு செய்தும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 5-வது முறையாக திலீப்புக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இருமுறை அங்கமாலி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும், 2முறை உயர்நீதிமன்றத்திலும் இதற்கு முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. நடிகை பலாத்காரம் கடந்த பிப்ரவரி மாதம் 17-ந்ேததி […]

india 8 Min Read
Default Image

துடைப்பத்தை எடுத்தார் நடிகர் மோகன்லால் பிரதமர் மோடியின் தூய்மை சேவை இயக்கத்துக்கு ஆதரவு…!

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று தூய்மை இந்தியா சேவை இயக்கத்தில் இணைந்து அனுஷ்கா சர்மா போன்ற நடிகர்கள் சேவை செய்ததை அடுத்து அதில் இணைந்த மலையாள நடிகர் மோகன்லால், காந்தி ஜெயந்தி அன்று துடைப்பத்தை பிடித்து பள்ளிக்கூடத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தவுடன் அக்டோபர் 2-ந் தேதியில் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கினார். இதன்படி, நாட்டையும், வாழும் பகுதியையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் பிராசரம் செய்யப்பட்டு […]

india 6 Min Read
Default Image

மாணவர்களுக்கு பாடம் நடத்துவது எப்படி? ஆசிரியர்களுக்கு கற்று கொடுக்க கையேடு அறிமுகமாகிறது தமிழக அரசு!

அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடத் திட்டங்கள் மாற்றப்பட்டு வரும் சூழலில், மாணவர்களுக்கு எப்படி பாடம் நடத்துவது என்பது குறித்த கையேட்டினை ஆசிரியர்களுக்கு முதல்முறையாக தமிழக அரசு வழங்க உள்ளது. அடுத்த கல்வியாண்டு முதல், பாடங்கள் நடத்தும்போது, இந்த கையேட்டின் அடிப்படையில், ஆசிரியர்கள் வகுப்புகளை நடத்த வேண்டும். இந்த கையேட்டில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளின்படி, ஒவ்வொரு பாடத்தையும் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். வரலாறு, கணிதம், அறிவியல், ஆங்கிலம், தமிழ் என அனைத்து பாடங்களுக்கும் இந்த கையேடு தரப்படும். இது குறித்து […]

education 7 Min Read
Default Image

அடுத்த மாத இறுதிக்குள் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் எண் அடங்கிய ‘ஸ்மார்ட்’ கார்டு – அமைச்சர் செங்கோட்டையன்

அடுத்த மாத இறுதிக்குள் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் எண், ரத்த வகை அடங்கிய விவரங்களுடன் ‘ஸ்மார்ட்’ கார்டு வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், “பள்ளிக் கல்வியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றிய ஆய்வுக் கூட்டம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்திற்கு இணையாக தமிழக பாடத் திட்டத்தை மாற்றுவது, தமிழ் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் தொன்மையை […]

education 5 Min Read
Default Image

கல்வி உதவித் தொகையை குறைக்காமல் தொடர்ந்து வழங்க வேண்டி மாணவ, மாணவிகள் ஆட்சியரகத்தில் போராட்டம்.

கல்வி உதவித் தொகையை குறைக்காமல் தொடர்ந்து வழங்க வேண்டும் என்று திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று ஏராளமான மாணவ, மாணவிகள் படையெடுத்து வந்தனர். அவர்களுக்கு அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்க மாநில அமைப்பாளர் பரதன் தலைமைத் தாங்கினார். முழக்கங்களை எழுப்பியவாறு அவர்கள் ஆட்சியர் அலுவலக நுழைவு வாசல் பகுதிக்கு வந்தனர். பின்னர் நுழைவு வாசல் பகுதியில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை […]

education 5 Min Read
Default Image

27 கோடி போலி ரேஷன் கார்டுகள் நீக்கம்! மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டு இணைத்துள்ளதால் 27 கோடி போலி ரேஷன் கார்டுகள் கண்டு பிடிக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்து உள்ளார். மத்திய அரசு அனைத்து விதமான பரிவர்த்தனை மற்றும் ரேஷன் கார்டு, பான் கார்டு போன்றவற்றுடன் ஆதார் கார்டை இணைக்க உத்தரவிட்டிருந்தது. தற்போது வோட்டர் ஐடியுடனும் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணாக போலி அட்டைகள் கண்டு பிடிக்க முடியும் என மத்திய அறிவித்திருந்தது. டில்லியில் நிகழ்ச்சி […]

india 3 Min Read
Default Image

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை…துப்பு கிடைத்துள்ளது கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி…!

மூத்த பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை தொடர்பாக, முக்கியமான துப்பு, சிறப்பு புலனாய்வு போலீசாருக்கு கிடைத்துள்ளதாகவும், கொலையில் தொடர்புடையவர்கள் யார் என்பதை கண்டறிந்துள்ளதாகவும் கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.பெங்களூருவைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் (55) செப்டம்பர் 5-ஆம் தேதி பெங்களூருவில் அவரது வீட்டு வாசலிலேயே, மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது வீட்டு சிசிடிவி-யில் 3 கொலையாளிகளின் படங்கள் பதிவாகி இருந்தன. ஆனால், அவர்கள் ஹெல்மெட்அணிந்திருந்ததால் உடனடியாக அடையாளம் காண […]

india 5 Min Read
Default Image

அரசின் பணமோசடி தான் ரூபாய் நோட்டு வாபஸ்:பிஜேபி மூத்த முன்னாள் அமைச்சர் அருண் சோரி

புதுடில்லி : நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்ததற்கு பிரதமர் மோடியும், நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் தான் காரணம் என பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்கா கூறிக்க்கொண்டிருக்கிற போது, தேசிய அரசியலில் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.இந்த சலசலப்பு அடங்குவதற்குள் பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் சோரியும் மத்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். தனியார் டிவி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், கடந்த ஆண்டு பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்த […]

india 4 Min Read
Default Image

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகனுக்கு திடீர் மூச்சு திணறல்….!

திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்கு மூச்சுதிணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுக முன்னாள் அமைச்சரும் முதன்மை செயலாளருமான துரைமுருகன் துரைமுருகன் மூச்சுதிணறல் மற்றும் சளி தொந்தரவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 Min Read
Default Image

மார்ச் மாதம் வரை ரயில் டிக்கெட்டுக்கு சேவை கட்டணம் கிடையாதாம் அப்படியா…!

புதுடில்லி : இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி.) இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளுக்கு தலா ரூ.20 முதல் ரூ.40 வரை சேவை கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. கடந்த நவம்பர் மாதம், பழைய ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதைதொடர்ந்து, இணையவழி பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்த சேவை கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஜூன் 30-ந் தேதிவரையும், பிறகு செப்டம்பர் 30-ந் தேதிவரையும் சேவை கட்டண விலக்கு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், […]

india 2 Min Read
Default Image

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. பூஞ்ச் மாவட்டம் திக்வாரின் நகர்கோட் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இது போன்று தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவது வழக்கமாகிவிட்டது, ஆனால் அதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. 

india 1 Min Read
Default Image

சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரிடம் மனு கொடுக்கும் போராட்டம்..!

சென்னையில் இன்று விவசாய தொழிலாளர் சங்கத்தினர் இன்று 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்திடகோரியும்,ஓய்வுதியம் வழங்கிட கோரியும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரிடம் மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தினார்கள். இப்போராட்டத்திற்கு விதொச மாநில தலைவர் லாசர் அவர்கள் தலைமை தாங்கினார். மேலும் மத்திய தொழிற் சங்கத்தின் மாநில தலைவர் சௌந்தரராஜன் மற்றும் மாதர் சங்கத்தின் மாநில இனைச்செயலாளர் வாசுகி உட்பட பலர் கலந்து கொண்டனர்

2 Min Read
Default Image

திருச்சி அரசு மருத்துவமனையின் அவல நிலை….! அவதிப்படும் நோயாளிகள்…

திருச்சி அரசு மருத்துவமனையின் அவல நிலையால் நித்தம் நித்தம் அவதிபடும் நோயளிகள் கண்டு கொள்லாத அரசு மருத்துவமனை நிர்வாக அதிகாரிகள். குறைகள் தெரிவிக்கும் நிர்வாக அலைபேசியை எடுப்பது கிடையாது, மருந்து வாங்கும் சீட்டிற்க்கு நீண்ட வரிசையில் மனிகணக்காக காத்திருக்கும் நோயளிகள் கண்டு கொள்லாத அரசு நிர்வாகம் என அடிக்கிக்கொண்டே போகலாம் என்கிறார்கள் நோயாளிகள் மற்றும் சமுக ஆர்வலர்கள்.

1 Min Read
Default Image

ஹரியானாவில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டு பொதுக்கூட்டம்…!

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 34வது அகில இந்திய மாநாட்டு பொதுக்கூட்டம் ஹிசார்ல் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பல்வேறு மாநிலங்கலங்களை சேர்ந்த விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.திரிபுரா முதலமைச்சர் மாணிக்சர்க்கார் மாநாட்டினை வாழ்த்தியும் மற்றும் இன்றைய இந்தியாவில் விவசாயிகள் படும் துன்பங்கள் அனைத்துக்கும் ஆட்சியாளர்கள் தான் பொறுபேற்க வேண்டும் என்று  உரையாற்றினார்.

india 2 Min Read
Default Image

நீலகிரியில் பேருந்துகள் குறைவாக உள்ளதால் அவதிக்குள்ளாகும் பயணிகள்…!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டம் சேரங்கோடு கிராமம் கொளப்பள்ளி பகுதியில் எண்ணிகை குறைவான அரசு பேருந்துகள் இயக்கபடுவதாலும் குறித்த நேரத்தில் பேருந்துகள் வராததாலும் பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள்  பெரிதும் சிரமத்திற்குள்ளாகின்றனர் குறிப்பாக காலை 10 மணி மேல் சரியான நேரத்தில் அரசுப் பேருந்துகள் இயக்ப்படுவதில்லை பள்ளி மற்றும் கல்லூரி விடும் நேரங்களில் மாணவ மாணவிகள் பேருந்திற்காக காத்திருந்து இரவு 8 மணிக்கு மேல் வீட்டிற்கு வந்து சேருவதால் வனவிலங்குகளின் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும். எனவே காலை […]

3 Min Read
Default Image