செய்திகள்

இந்திய வரலாற்றில் இன்றுதான் சீக்கியர்கள் மட்டுமே வசிக்கும் நகரம் உருவானது…!

வரலாற்றில் இன்று – அக்டோபர் 21, 1577 -இந்தியாவில் தாஜ்மகாலை விட அதிக பார்வையாளர்களை ஈர்க்கும் அமிர்தசரஸ் நகர் அமைக்கப்பட்ட தினம் ராம் தாஸபூர் என்றழைக்கப்படும் அமிர்தசரஸ் நகர் சீக்கிய மத குருக்களுள் ஒருவரான குரு ராம் தாஸ் என்பவரால் அமைக்கப்பட்ட தினம் இன்று. சீக்கியர்களின் பத்து மதகுருக்களுள் இவர் நான்காவது குரு ஆவார். முழுவது சீக்கிய நகராக பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரை இவர் அமைத்த தினம் இன்று. இது வெளி நாட்டு சுற்றுலா பயணிகளைக் காட்டிலும், […]

india 2 Min Read
Default Image

பா.ஜ.க. வின் கொள்கைகள் சிறுபான்மை மக்களுக்கு எதிரானது..! பா.ஜ.க. மகளிர் அணி மாநில செயலாளர் “ஜெமிலா”பாஜகவுக்கு குட்பை!

நான் கடந்த 2 வருடங்களாக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து, மாநில மகளிரணி செயலாளர் மற்றும் ஊடக செய்தி தொடர்பாளர் என்ற பொறுப்புகளுடன் உண்மையான தொண்டராக கட்சிப் பணி செய்து வந்தேன் . பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகள் மற்றும் பிரதமர் மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு. பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன். இருப்பினும், எனக்கு கடந்த சில மாதங்களாக கட்சியின் செயல்பாடுகளில் பல்வேறு கருத்து முரண்பாடுகள் […]

#Politics 3 Min Read
Default Image

பொறையார் போக்குவரத்து பணிமனை கட்டப்பட்டது 1943 ஆண்டா…? அதிர்ச்சி தகவல்….

நாகப்பட்டினம் மாவட்டம் பொறையார் போக்குவரத்து பணிமனையில் எட்டு போக்குவரத்து தொழிலாளிகள் தூங்கிக்கொண்டிருந்தபோதுகட்டிடம் இடிந்து சம்பவ இடத்திலேயே 8 பேர் மரணமடைந்து விட்டனர்.1943ம் ஆண்டு அப்போதைய தஞ்சை மாவட்ட ஆட்சியரால் திறக்கப்பட்ட கட்டிடம். சுண்ணாம்பு காரையால் கட்டப்பட்டுள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த ராமசந்திரன் என்ற பொறியாளர் 3-2-15 அன்று கட்டிடத்தை ஆய்வு செய்து மேற்கண்ட தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் கட்டிடஉறுதிக்கு சான்றழித்துள்ளார். ஆனால் நேற்று விடியற்காலை 3.45மணிக்கு இந்த துயரம் நடந்து தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இரவு பகலாக உழைத்து […]

#Politics 3 Min Read
Default Image

ஐந்து ஆண்டுகளில் 600 நிறுவங்கள், 500 கோடி டாலர் : அந்நிய முதலீடு

அடுத்த ஐந்து ஆண்டுகளில் 600 வெளிநாட்டு நிறுவனகள்முதலீடு செய்ய உள்ளன இதில் பெரும்பாலும் சீன நிறுவங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றன. இதன் மூலம் 600 நிறுவங்கள்  8,500 கோடி டாலர் முதலீடு செய்ய இருக்கின்றன. இதன் மூலம் 7,00,000 வேலை வாய்ப்புகள் உரு வாகும் நிலை உருவாகி உள்ளது. இந்தியாவை முதலீட்டு மையமாக மாற்றுவதற்குத் மத்திய அரசின் அந்நிய முதலீடு மேம்பாட்டு நிறுவனமான `இன்வெஸ்ட் இந்தியா’ நிறுவனம்  திட்டமிட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் […]

india 6 Min Read
Default Image

தனியார் துறையின் இடஒதுக்கீடு ஏற்புடையதில்லை ; நிதி அயோக் துணை தலைவர்

தனியார் நிறுவனங்களின் இடஒதுக்கீடு கொள்கை ஏற்க முடியவில்லை மற்றும் அவர்கள் வேலைவாய்ப்பு அதிகமாக்க வேண்டும் எனவும்  நிதி அயோக் அமைப்பின் துணை தலைவர் திரு.ராஜீவ் குமார் தெரிவித்து உள்ளார். தனியார் துறையில் இட ஒதுக்கீடு சாத்தியமற்றது, அரசாங்கத்தால் 10 லட்சம் முதல் 12 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க முடியும். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் 60 லட்சம் இளைஞர்கள் வேலை தேடுகின்றனர். சிலர் முறைசாரா தொழிலில் ஈடுபடுகின்றனர். ஆனாலும் இத்துறை ஒரு கட்டத்தில் அதிக எண்ணிக்கையிலானோருக்கு […]

india 4 Min Read
Default Image

5௦௦-ரூபாய்க்கு ஏ.டி.எம் நம்பர், பின் நம்பர், சி.வி.வி நம்பர் : ம.பி

 மத்திய பிரதேசம் :  இந்தியர்களின் வங்கி கணக்கு விபரங்கள் ருபாய்-5௦௦-க்கு விற்பனை செய்யபடுவதை மத்திய பிரதேசத்தை சைபர் க்ரைம் கண்டுபிடித்துள்ளது  இவர்கள் ஏடிஎம் நம்பர், பின் நம்பர், சிவிவி நம்பர், கிரெடிட் கார்ட் நம்பர் ஆகியவை விற்கப்பட்டது கண்டுபிடிக்க பட்டுள்ளது.     லாகூரிலிருந்து செயல்படும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் இத்தகைய சதிச் செயலில் தொடர்பு இருந்துள்ளது. வங்கித் துறையைச் சேர்ந்த ஜெய்கிருஷண் குப்தா என்பவர் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி போலீஸில் புகார் செய்திருந்தார். அதில் அவரது வங்கிக் […]

india 4 Min Read
Default Image

லட்சுமி மிட்டல் 2.5 கோடி டாலர் நன்கொடை : ஹார்வேர்ட் பல்கலை கழகம்

பிரபல உருக்குத்துறை தொழிலதிபரான லட்சுமி மிட்டல், 2.5  கோடி டாலர் நன்கொடையாக வழங்கி உள்ளார். தெற்காசிய மையத்தின் ஒரு நிதியத்தை ஏற்படுத்த இது உதவும் இந்தியா உட்பட ஆப்கானிஸ்தான், வகதேசம், பூடான், மாலைதீவு, மியன்மார், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மாணவர்கள் பயன்பெறுவதற்காக இந்த மையம் செயல்படுகிறது. இந்த நிதியம் ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஹார்வேர்ட் பல்கலையில் உள்ள இந்த மையம் இனி லட்சுமி மிட்டல் தெற்காசிய மையம் என்று அழைக்கப்படும்.  இந்த மையம் 2௦௦3-ம் […]

india 2 Min Read
Default Image

நாகையில் பழைய பணிமனை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 பேர் பலி. 3 பேர் படுகாயம்….முதலமைச்சர் நிவாரணம் 7.5 லட்சம் அறிவிப்பு..!

நாகை அருகே பொறையாரில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை உள்ளது. இரவு நேரங்களில் பேரூந்துகளை இயக்கும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள்  பணிமனைக்கு திரும்பும்போது இங்கு தூங்குவது வழக்கம். நேற்று இரவும் வேலை முடிந்து வழக்கம் போல தூங்கிக்கொண்டிருந்தனர். அதிகாலை 3 மணியளவில் பணிமனையின் மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் தூங்கிக்கொண்டிருந்த 8 பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து காவல்துறை, தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் […]

4 Min Read
Default Image

தலைமை நிதி அதிகாரி பணிக்கு ஆள் தேவை : ரிசர்வ் வங்கி அறிவிப்பு

தலைமை நிதி அதிகாரி (சி.எப்.ஓ) பணிக்கு அதிகாரியை நியமனம் செய்ய ரிசெர்வ் வங்கி அறிவித்துள்ளது. இவர் பட்ஜெட் வரவு செலவு மற்றும் வரி ஆகியவற்றை கவனிப்பார் என அறிவித்துள்ளது. இதற்க்கு தகுதியானவர் விபரம் பின்வருமாறு : 57 வயதிற்குள் இருக்க வேண்டும். ஏதேனும் சிறப்பு தகுதி இருக்கும்பட்சத்தில் வயதில் தளர்வு செய்யப்படும். மேலும், சி ஏ/ ஐ சி டபில்யூ ஏ/ எம் பி ஏ (நிதி)  ஏதேனும் தகுதி இருக்க வேண்டும் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் […]

india 2 Min Read
Default Image

இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடு : தங்கம்

தங்கம் இறக்குமதிக்கு நான்கு மற்றும் ஐந்து நட்சத்திர நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. இனி நியமன ஏஜென்சி மூலம் தங்கம் இறக்குமதி செய்ய முடியாது என அறிவித்துள்ளது. இனி அந்நிறுவனங்கள் நேரடியாக மட்டுமே தங்கத்தை இறக்குமதி செய்யப்படும் என வர்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளது. வெளிநாட்டு வர்த்தக இயக்குனர் ஜெனரல் இதனை அறிவித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் 6 மாதத்தில் கடந்த ஆண்டை விட இரு மடங்காக உயர்ந்துள்ளதால் . இதன் மூலம் 1,695 கோடி ஈட்டி உள்ளது. […]

india 2 Min Read
Default Image

ஓடிசாவில் பழங்குடியின மக்கள் அடிப்படை வசதி கேட்டு பேரணி….!

ஒடிஸா மாநிலம் மால்கின்கிரியில் வன உரிமைச் சட்டப்படி பழங்குடியினருக்கு நிலம் வழங்கக்கோரியும் கிராமங்களுக்கு மின்வசதி வழங்கக்கோரியும் பழங்குடியின மக்கள் ஆயிரக்கணக்கில் மார்க்சிஸ்ட் கட்சி (CPM)  தலைமையில் இன்று நடந்த பேரணி நடத்தினர்.

india 1 Min Read
Default Image
Default Image

இன்று விடுதலை போராட்ட வீரரும், தமிழறிஞருமான நாமக்கல் இராமலிங்கனார் பிறந்த தினம்…!

அக்டோபர் 19 1888 விடுதலை போராட்ட வீரரும், தமிழறிஞருமான நாமக்கல் இராமலிங்கனார் பிறந்த தினம் மக்கள் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” ”தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அதற்கோர் குணமுண்டு” ”கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலைகள் உனக்கில்லை ஒத்துக்கொள்” போன்ற பாடல்களைப் பாடிய இவர் தேசபக்தி மிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர். அரசின் தடையுத்தரைவையும் மீறி, கூட்டங்களில் சொற்பொழிவாற்றியவர். 1932ல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் […]

article 3 Min Read
Default Image

அரியலூர் மாணவி அனிதா மரணம் குறித்து அளிக்கப்பட்ட புகாரை விசாரிக்க வேண்டும் காவல் நிலைய ஆய்வாளருக்கு ஐகோர்ட் ஆணை….!

அரியலூர் மாணவி அனிதா மரணம் குறித்து அளிக்கப்பட்ட புகாரை விசாரிக்க வேண்டும் என அரியலூர் மாவட்ட செந்துறை காவல் நிலைய ஆய்வாளருக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. அனிதா மரணம் குறித்து அளிக்கப்பட்ட புகாரை விசாரிக்கவில்லை என்று மனு அளிக்கப்பட்டது. ரஞ்சன் என்பவர் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் அனிதா மரணம் குறித்து அளிக்கப்பட்ட புகாரை விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2 Min Read
Default Image

வரலாற்றில் இன்று : தபால் கார்டு அறிமுகம் ..,

தகவல்  தொடர்புக்கு பயன் படும் தபால் கார்டு 1869 ஆம்  ஆண்டு ஆஸ்திரியா நாட்டினரால் வெளியிடப்பட்டது .வியன்னா ராணுவ கழகத்தை சேர்ந்த, டாக்டர் இம்மானுவேல் ஹெர்மன் என்பவர்  உலகின்  முதல் தபால் அட்டையை வடிவமைத்தார். 1875–ல் சர்வதேச தபால் யூனியன் உருவனது . அப்போது  இந்திய தபால் துறை  உயர்  அதிகாரியாக  இருந்த மோன்டீத் என்ற ஆங்கிலேய அதிகாரியின் முயற்சியால் 1879–ல் தபால்கார்டு முறை இந்தியாவில் அறிமுகமாகியது.

article 2 Min Read
Default Image

யாரால் நமது தாஜ்மகால் கட்டப்பட்டது….? புதுப்புது விளக்கங்கள் கொடுக்கும் பிஜேபியின் தலைவர்கள்…!

தாஜ் மஹால் துரோகிகளால் கட்டப் பட்டது என்று உத்திரபிரதேச பாரதீய ஜனதா தலைவர் சங்கீத் சோம் சொல்கிறார். ஆனால் உத்திர பிரதேச மாநில முதல்வரோ அது இந்திய உழைப்பாளிகளின் வியர்வையினால் உழைப்பாலும் கட்டப்பட்டது என்கிறார். உண்மையில் தாஜ் மகாலை யார்தான் கட்டியது?

india 1 Min Read
Default Image

50 வருடங்களாக ஒரு ரூபாக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் மயிலாடுதுறை மருத்துவர் DR.ராமமூர்த்தி….!

கடந்த ஐம்பது வருடங்களாக நோயாளிகளிடம் ஒரே ஒரு ரூபாயை மட்டுமே கட்டணமாகப் பெற்றுக் கொண்டு சிகிச்சை அளித்து வருகிறார் மயிலாடுதுறை மருத்துவர் DR.ராமமூர்த்தி அவர்கள். இவர் முறைப்படி எம்.பி.பி.எஸ் பட்டம்பெற்றவர். ஏழை எளிய மக்கள் மட்டுமே இவரிடம் சிகிச்சைக்கு அன்றாடம் வருகிறார்கள். சில சமயம் சிகிச்சை முடிந்த நோயாளிகள் தங்களது ஊருக்கு திரும்பிச்செல்ல ஐந்து அல்லது பத்து ருபாய் பேருந்து கட்டணத்தையும் இவரே கொடுத்து அனுப்பி வைக்கிறார். தனது சேவைக்கு அவரது மனைவியும் முழு ஒத்துழைப்பு நல்குவதாக […]

2 Min Read
Default Image

ஜாதி மறுப்பு தம்பதியினர்களின் குழந்தைகளை “ஜாதியற்றவர்” என தனிப் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு…! – கேரள அரசு அதிரடி.

ஜாதி மறுப்பு தம்பதியினர்களின் குழந்தைகளை “ஜாதியற்றவர்” என தனிப் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு…! – கேரள இடது முன்னணி அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை பல ஆண்டுகளாக கலப்புத்திருமணத்தம்பதியர் சங்கம் கோரி வருகிறது.இது அனைத்து மாநிலங்களிலும் கொண்டுவரப்பட வேண்டும்.அப்படி சாதியற்றவர்களாக அறிவிக்கப்படுபவர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வர் பினராயி விஜயன் ஏற்கனவே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனவும் “தலித்” […]

india 2 Min Read
Default Image
Default Image
Default Image