சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மாநில கோரிக்கைகளுக்கான கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் அதிமுக சார்பில் மதுரை உசிலம்பட்டி காவலர் முத்துக்குமரன் கொலை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர முன்மொழியப்பட்டது. இந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதால் அதிமுக உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இது குறித்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த அவைக்கும், அவை வாயிலாக மக்களுக்கும் நான் சில விஷயங்களை சொல்லி கொள்கிறேன். தமிழ்நாட்டில் பொது அமைதி நிலவுகிறது. பெரிய அளவில் […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) முதல் பொதுக்குழு கூட்டம் மார்ச் 28 (இன்று) சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் நடைபெறுகிறது. கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் 2000கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளார்கள். பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் அழைப்புக் கடிதம் மற்றும் தலைமைக் கழகத்தின் அடையாள அட்டையுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். முதல் பொதுக்குழு கூட்டம் இது என்பதால் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இதற்கிடையில், த.வெ.க. பொதுச்செயலாளர் என். ஆனந்த், சென்னை […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை திருவான்மியூரில் நடைபெறுகிறது. தவெக தலைவர் விஜய் தலைமையில் செயற்குழு மற்றும் பொதுக் குழு கூடுகிறது என்பதால் 2000க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் வருகை தந்துள்ளனர். கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசனை நடைபெறவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியுள்ளது. இன்று தொடங்கிய தேர்வு வருகின்ற ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்வுக்காக 4,113 […]
சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று (மார்ச் 28) சென்னை, திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் இன்னும் சில மணிநேரத்தில் தொடங்க உள்ளது. இந்தக் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கவிருக்கிறது என கூறப்பட்டுள்ளது. கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மட்டும் பங்கேற்கின்றனர். கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்ற பிறகு நடைபெறும் முதல் அதிகாரப்பூர்வ பொதுக்குழு கூட்டமாகும். இதில் […]
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக உள்ள நிலையில், அதில் இன்னும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், இன்று தூத்துக்குடி மட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். அப்போது பேசிய அவர் ” பிரிந்தது பிரிந்தது தான் இணைவதற்கெல்லாம் சாத்தியமே கிடையாது. ஏனென்றால், பிரிந்தது மட்டுமில்லை இந்த கட்சி எதிரிகளிடம் அடைமானம் வைப்பதை என்னால் பார்க்க முடியாது. அதிமுக அலுவலகத்தில் ரவுடிகள் மூலம் ஓபிஎஸ் தலைமையில் ரவுடிகளை […]
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முக்கிய தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார். மத்திய அரசு விரைவில் தாக்கல் செய்ய உள்ள வக்பு வாரிய சட்டதிருத்ததிற்கு எதிராக தீர்மானத்தை முதலமைச்சர் கொண்டு வந்தார். வக்பு வாரிய சட்டத்தில் பல்வேறு முக்கிய திருத்தங்களை மத்திய பாஜக அரசு கொண்டுவந்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பட்பட்டது. இதனால் எப்போது வேண்டுமானாலும் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்டுகிறது. […]
தூத்துக்குடி : எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, கடந்த சில ஆண்டுகளாக ஓ.பி.எஸ் தரப்புடன் ஏற்பட்ட மோதல்களால் தனியாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பி.எஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அவரது ஆதரவாளர்களும் தனியாக இயங்கி வருகின்றனர். எனவே, உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியிருக்கும் சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்) உடன் மீண்டும் இணைவது சாத்தியமே […]
வாஷிங்டன்: அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு கார்கள் மற்றும் அதன் உதிரிபாகங்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த புதிய உத்தரவு ஏப்ரல் 3, 2025 முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. “அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படாத எல்லா கார்களுக்கும் இந்த 25% வரி பொருந்தும்” என்று டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். “இது அமெரிக்க தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் முடிவு. வெளிநாட்டு நிறுவனங்கள் இனி அமெரிக்காவில் தொழிற்சாலைகளை […]
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாவை சந்தித்ததை அடுத்து இன்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு சென்றுள்ளது தமிழக அரசியலில் உற்றுநோக்கப்படுகிறது. இந்த சந்திப்பை அடுத்து தமிழக அரசியலில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த வாரம் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து இந்த வாரம் பட்ஜெட் மீதான விவாதத்திற்காக கூட்டத்தொடர் தொடங்கி […]
சென்னை : நேற்று வெளியான செய்திகளின்படி இன்று காலை முதலே சமையல் எரிவாயு (LPG) ஏற்றிச்செல்லும் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 2025-2030 ஆண்டுகளுக்கான புதிய ஒப்பந்தத்தை அண்மையில் அறிவித்தன. அதில், டேங்கர் லாரி வாடகை கட்டணம் குறைப்பு, லாரிகளின் பராமரிப்பு, ஓட்டுநர்களின் தகுதி தொடர்பாக கடுமையான விதிமுறைகள், கட்டுப்பாடுகளுக்கு இணங்காத லாரிகளுக்கு அபராதம், எல்.பி.ஜி டேங்கர்களுக்கு புதிய GPS கண்காணிப்பு முறை என பல்வேறு கடும் […]
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மற்ற எம்எல்ஏக்கள் என பலரும் தங்கள் தொகுதிக்கான கோரிக்கைகளை கேட்டு வருகின்றனர். அதற்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இப்படியான சூழலில் நேற்று முன்தினம் திடீரென எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி டெல்லி பயணம் மேற்கொண்டார். முதலில் அதிமுக அலுவலகம் டெல்லியில் கட்டப்பட்டுள்ளது. அதனை காணவே நாங்கள் வந்துள்ளோம் என கூறினார். அதனை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, […]
தூத்துக்குடி : சாத்தான்குளம் தந்தை மகன் ஜெயராஜ் – பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைதான உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் ஜாமின் கோரி மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. சி.பி.ஐ. தரப்பு மற்றும் ஜெயராஜின் மனைவி செல்வராணி தரப்பு ஆகியோரால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஜாமீன் வழங்கப்பட்டால், விசாரணை பாதிக்கப்படுவதோடு, சாட்சிகளை மிரட்டவும், தடயங்களை அழிக்கவும் வாய்ப்பு உள்ளதாக வாதிடப்பட்டது. இதை ஏற்று, நீதிபதி ரகுகணேஷின் ஜாமீன் […]
சென்னை : அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மார்ச் மாத ஊதியம்ஏப்ரல் 2 ஆம் தேதி ஊதியம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது மார்ச் மாதத்திற்கான சம்பளமாகும், இது பொதுவாக மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் வழங்கப்படுவது வழக்கம். இவர்களில் அரசு ஊழியர்கள் மட்டுமின்றி ஓய்வூதியதாரர்களும் அடங்குவர். பொதுவாக, ஏப்ரல் மாத தொடக்கத்தில் நிதியாண்டு மாற்றம் இருப்பதால், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிறு மாற்றங்கள் ஏற்படுவது உண்டு. ஆதாவது, ஆண்டுதோரும், ஏப்.,1ம் […]
சென்னை : டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்றிரவு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நேரில் சந்தித்தார். கூட்டணியில் இருந்து பிரிந்த அதிமுக பாஜக வரும் தேர்தலில் மீண்டும் கூட்டணியமைக்கும் என்று பேசப்படும் நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. டெல்லியில் கட்டப்பட்ட அதிமுக அலுவலகத்தை பார்வையிட செல்வதாக கூறிவிட்டு, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியது. இந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணியா என்பது குறித்து இன்று காலை டெல்லி விமான […]
சென்னை : மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 2025-2030 ஆண்டுகளுக்கான புதிய ஒப்பந்தத்தை அண்மையில் அறிவித்துள்ளன. அதன்படி, டேங்கர் லாரி வாடகை கட்டணம் கிலோமீட்டருக்கு 10-15% குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. லாரிகளின் பராமரிப்பு, ஓட்டுநர்களின் தகுதி தொடர்பாக கடுமையான விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றும் , இதற்கு இணங்காத லாரிகளுக்கு அபராதம் அல்லது ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் விதிமுறை உள்ளது என்றும் , எல்.பி.ஜி டேங்கர்களுக்கு புதிய GPS கண்காணிப்பு முறை மற்றும் டிஜிட்டல் டிராக்கிங் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும், […]
வாஷிங்டன் : அமெரிக்கா வாக்குப்பதிவு நடைமுறைகளில் சில குளறுபடிகள் உள்ளதாகவும், அதனை திருத்தி இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் உள்ள தேர்தல் வாக்குப்பதிவு நடைமுறைகளை போல கொண்டு வர வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கான உத்தரவையும் டிரம்ப் நேற்று (மார்ச் 25) பிறப்பித்தார். அமெரிக்காவில் வாக்குபதிவு நடைமுறைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன. அமெரிக்காவில் பொதுத் தேர்தல்கள் என்பது இந்தியாவை போல நாடு முழுவதும் ஒரே தேர்தல் விதிகள் என்றில்லாமல், மாநில அரசுகளால் […]
டெல்லி : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட மூத்த அதிமுக தலைவர்கள் நேற்று டெல்லியில் மத்திய அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளனர். முதலில் டெல்லியில் கட்டப்பட்ட அதிமுக அலுவலகத்தை பார்வையிட செல்வதாக கூறிவிட்டு சென்ற எடப்பாடி பழனிச்சாமி, அமித்ஷாவை சந்தித்தது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியது. இந்த சந்திப்பை அடுத்து அமித்ஷா தனது சமூக வலைதள பக்கத்தில் , 2026-ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக […]
சென்னை : தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் இன்று காலை வழக்கம் போல தொடங்கியுள்ளது. இதில் உறுப்பினர்களின் கேள்விக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். நேற்றைய கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி பற்றி பேசி இருந்தார். அதனை தொடர்ந்து இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், ஆவுடையார்கோவிலில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையத்திற்கு புதிய கட்டடம் எப்போது கட்டப்படும், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா […]
சென்னை : தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா நேற்று மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். இவரது மறைவுக்கு நேற்று முதலே பல்வேறு திரைபிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் இன்று காலை வழக்கம் போல தொடங்கியுள்ளது. இதில் உறுப்பினர்களின் […]
சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி திரைத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, சமீபத்தில், அவருக்கு இதய அறுவை செய்யப்பட்டு இருந்ததாக கூறப்படும் நிலையில், திடீரென அவர் உயிரிழந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை தொடர்ந்து பிரபலங்கள் பலரும் தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். மாரடைப்பால் நேற்றிரவு உயிரிழந்த நடிகர், இயக்குநர் மனோஜ் பாரதிராஜாவின் உடல், நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக […]