ஏழு மாதங்களில் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை முடிக்க ஜைடஸ் காடிலா முடிவு.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்த வைரஸை அழிப்பதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்நிலையில், மருத்துவ நிறுவனமான ஜைடஸ் காடிலா, ஏழு மாதங்களில் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாக, அந்நிறுவனத்தின் தலைவர் வெள்ளிக்கிழமையன்று தெரிவித்திருந்தார்.
மேலும், இந்நிறுவனம் மனிதர்களிடம் பரிசோதனையை மேற்கொள்ள அனுமதி பெற்றுள்ள நிலையில், அடுத்த மூன்று மாதங்களில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை முடித்து தரவுகளை ஒழுங்குபடுத்துபவரிடம் சமர்ப்பிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளதாக, ஜைடஸ் காடிலா தலைவர் பங்கஜ் ஆர் படேல் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆய்வு முடிவுகளைப் பொறுத்து, சோதனைகளின் போது தடுப்பூசி பயனுள்ளதாக இருப்பதைக் கண்டறிந்தால், சோதனைகள் முடிவடைவதற்கும் தடுப்பூசி தொடங்கப்படுவதற்கும் மொத்தம் ஏழு மாதங்கள் ஆகலாம் என்று அவர் கூறினார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…