மும்பை ஓஷிவாரா பகுதியில் இன்று அதிகாலையில் மெர்சிடிஸ் கார் ஒன்று தனது ஸ்கூட்டரில் மோதியதில் 19 வயது சோமாடோ டெலிவரி நபர் உயிரிழப்பு.
மகாராஷ்டிராவின் மும்பை ஓஷிவாரா பகுதியில் இன்று அதிகாலை வேகமாக வந்த மெர்சிடிஸ் கார், அப்போது சோமாடோ டெலிவரி செய்ய வந்த 19 வயது இளைஞரின் ஸ்கூட்டரில் மோதியுள்ளது. சதீஷ் என அடையாளம் காணப்பட்ட அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்தை விரைந்து வந்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உறவினர் பிரபல தொலைக்காட்சிடம், மும்பையில் ஒரு முகவரிக்கு காலை 2:30- 3 மணி வரை உணவு வழங்குவதற்காக அந்த இளைஞர் சென்று கொண்டிருந்தபோது, அவரது ஸ்கூட்டரை மெர்சிடிஸ் கார் மோதியது என்று கூறியுள்ளனர். விபத்து நடந்தபோது சதீஷ் ஒருவருக்கு ஒரு பார்சலை வழங்கப் சென்றார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காவலில் உள்ள மெர்சிடிஸின் ஓட்டுநரிடம் ஓஷிவாரா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…