ரூ.50 கோடி நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பில்டர் மற்றும் திரைப்பட பைனான்சியர் யூசுப் லக்டவாலா சிறையில் இறந்தார்.
பிரபல மும்பையைச் சேர்ந்த பில்டரும், திரைப்பட பைனான்சியருமான யூசுப் லக்டவாலா ஆர்தர் சிறையில் காலமானார். லக்டவாலா அருகிலுள்ள மருத்துவமனைக்கு காவல்துறையினரால் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் முன்னதாக அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இவர் இறப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
பண மோசடி வழக்கில் யூசுப் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். குஜராத்தில் உள்ள அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு தப்பிச் செல்லத் தயாராக இருந்த யூசுப்பை அமலாக்கத்துறை கைது செய்தனர். யூசுப் லக்டவாலா புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…