நிதி மோசடி வழக்கில் சிஐடியால் ஒய்எஸ்ஆர்சிபி தலைவர் கைது..!

Published by
murugan

ஒடிசா சிஐடி போலீஸ் ஆந்திர பிரதேச கல்வி மற்றும் நல உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் தலைவர் மல்ல விஜய் பிரசாத்தை கைது செய்தார்.

முன்னாள் எம்எல்ஏ, ஒய்எஸ்ஆர்சிபி தலைவர் மல்ல விஜயபிரசாத் கைது செய்யப்பட்டுள்ளார். ஒடிசா சிஐடி போலீசார் விலை மோசடி, பணப் புழக்கம் வழக்குகளில் விசாகப்பட்டினத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்தனர்.

மாஜிஸ்திரேட்டின் அனுமதியுடன் அவரை ஒடிசாவுக்கு மாற்றினர். வெல்லா என்ற பெயரில் ரியல் எஸ்டேட் மற்றும் சிட் ஃபண்ட் நடத்தி வரும் மல்லா விஜயபிரசாத் ஒடிசாவில் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நிதி குற்றங்களின் கீழ் 2019 இல் மல்லா விஜயபிரசாத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு தொடர்பாக ஒடிசா சிஐடி போலீசார் இப்போது விஜய் பிரசாத்தை கைது செய்துள்ளனர். ஆந்திரா மற்றும் பல மாநிலங்களில் இவரது கிளைகள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், சிலர் கொடுத்த புகாரை தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒடிசாவில் மல்லா விஜயபிரசாத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Published by
murugan

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

3 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

4 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

5 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

5 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

5 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

5 hours ago