இன்று மும்பையில் இந்தியா கூட்டணி சார்பில் மூன்றாவது ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் என இந்தியா கூட்டணியில் உள்ள 26 எதிர்க்கட்சிகள் பங்கேற்றுள்ளன. இன்றைய எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர், இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பாளர், தொகுதி பங்கீடு என பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட உள்ளன.
இந்த நிலையில் தான் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியுடன் , ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி தலைவரும், ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதிரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா சந்திப்பு நிகழ்த்தியுள்ளார்.
இந்தாண்டு இறுதியில் தெலுங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில், தெலுங்கானாவில் ஆளும் சந்திர சேகரராவ் ஆட்சிக்கு எதிராக செயல்பட்டு வரும் காங்கிரஸ் கட்சியுடன், ஒய்.எஸ்.ஷர்மிளா சந்திப்பானது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது . தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…