கேஸ் விலையை குறைக்க கோரி டெல்லியில் உள்ள இளைஞ்சர்கள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே டெல்லி எல்லையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த மூன்று மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தற்பொழுது அடுத்த போராட்டத்தில் இளைஞர்கள் களமிறங்கியுள்ளனர். மெட்ரோ நகரங்களில் கடந்த 4 ஆம் தேதி முதல் மாநியமில்ல சமையல் எரிவாயுவின் விலை 25 ருபாய் அதிகரித்து அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சமையல் கேஸ் சிலிண்டர்கள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தான் இந்த போராட்டத்தை காங்கரஸ் கட்சியை சேர்ந்த இளைஞர்கள் நடத்துகிறார்கள். ஒரு புறம் பெண்கள் சாலையில் வைத்து விறகடுப்பில் சமையல் செய்து போராட்டம் நடத்துகின்றனர். மறுபுறம் இளைஞர்கள் அரை நிர்வாணமாக போராட்டத்தை நடத்துகிறார்கள்.
மதுரை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், அரசியல் களத்தில் 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது.…
கட்டாக் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் இன்று…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா துறையில் மட்டுமல்ல தனக்கு விருப்பமான ரேஸிங் துறையிலும் மிகுந்த உத்வேகத்துடன் கலந்து கொண்டு…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…
சென்னை : மத்திய கல்வி கொள்கையின் PM Shri திட்டத்தில் தமிழ்நாடு இணைய வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து…