கர்நாடக மாநிலம் சென்னராயப்பட்டணா ஓசூர் கிராமத்தில் வசித்து வருபவர் புனித். புனித் கடந்த வியாழக்கிழமை தனது உறவினர் ஒருவரை பார்க்க அவரது வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் மூலம் சென்று உள்ளார். அப்பொழுது அங்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் .
பெடகனஹள்ளி ஏரிக்கரை பகுதியில் புனித வேகமாக செல்லும் பொழுது மர்ம நபர் ஒருவர் புனித்தை துப்பாக்கியால் சுட்டுக் கொலை சசெய்துள்ளார், மேலும் கொலை செய்துவிட்டு அந்த மர்ம நபர் வேகமாக தப்பி சென்றுவிட்டார்.
இந்நிலையில் இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல்துறையினர் புனித் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவத்தை யார் செய்தது என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…