உத்தரபிரதேசம் : மீரட்டி பகுதியில் உள்ள நீச்சல் குளத்தில் 25 வயது இளைஞரை துப்பாக்கியால் சுடும் அதிர்ச்சியான சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜெய் நகரைச் சேர்ந்த அமீர் அகமது என்பவரின் மகன் அர்ஷாத், குழந்தைகளுடன் நீச்சல் குளத்தில் குளிக்க சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் குறி வைத்து துப்பாக்கிசூடு நடத்தியதில் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
உயிரிழந்த அர்ஷத் மற்றும் தற்போது தலைமறைவாக உள்ள பிலால் மற்றும் டேனிஷ் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. எனவே, இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி, தலைமறைவான மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…
சென்னை : இயக்குநர் கெளதம் தினானுரி இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கு ‘கிங்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.…
கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது…
கொழும்பு : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி…
சென்னை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும்…
கேரளா : சஞ்சு சாம்சனுக்கு நேற்று வலது ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், சஞ்சு சாம்சனுக்கு கை…