உத்தரபிரதேசம் : மீரட்டி பகுதியில் உள்ள நீச்சல் குளத்தில் 25 வயது இளைஞரை துப்பாக்கியால் சுடும் அதிர்ச்சியான சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜெய் நகரைச் சேர்ந்த அமீர் அகமது என்பவரின் மகன் அர்ஷாத், குழந்தைகளுடன் நீச்சல் குளத்தில் குளிக்க சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் குறி வைத்து துப்பாக்கிசூடு நடத்தியதில் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
உயிரிழந்த அர்ஷத் மற்றும் தற்போது தலைமறைவாக உள்ள பிலால் மற்றும் டேனிஷ் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. எனவே, இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி, தலைமறைவான மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடியும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸும் புது டெல்லியில் நேற்று சந்தித்து கொண்டனர்.…
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…