இன்றைய நாள் சென்னையில் நிழலில்லா நாளாக அனுசரிக்கின்றனர். இந்த நாள் எதற்காக இப்படி அழைக்கப்படுகிறது என்றால், சூரியன் தலைக்கு மேல் நேராக இருக்கும்போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிவிடும். ஏனென்றால் நிழல் சரியாக காலுக்குக் கீழே இருக்கும்.
சூரியன் சரியாக தலைக்கு மேல் நாள்தோறும் வருவதில்லை. ஆண்டுக்கு இருமுறை மட்டுமே வரும். அதனால், தான் காலுக்கு கீழே நிழல் இருக்கிறது. .
இந்த நிகழ்வு, வருடத்திற்கு இருமுறை நிகழும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி குறிப்பாக ஏப்ரல் 24ம் தேதியும், அதேபோல் ஆகஸ்ட் 18 அன்றும் நடைபெறும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இந்த நிகழ்வு, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் இதற்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வை மாணவ- மாணவிகள், பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…