Categories: இந்தியா

மாணவர்களே உங்களுடைய எதிர்காலம் ஆபத்தில் உள்ளது, மாணவர்களே எழுந்திருங்கள் : ராகுல் காந்தி..!

Published by
Dinasuvadu desk
யுபிஎஸ்சி தேர்வில் தேர்வாகி 100 நாள் பயிற்சிக்கு செல்பவர்கள் அங்கு நடக்கும் பயிற்சியில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள் என்று புதிய விதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தேர்வு செய்பவர்களை மத்தியில் அதிகாரிகளாக நியமிக்க மோடி விரும்புகிறார் என விமர்சனம் செய்து உள்ளார். மாணவர்களே உங்களுடைய எதிர்காலம் ஆபத்தில் உள்ளது, மாணவர்களே எழுந்திருங்கள் என அழைப்பு விடுத்து உள்ளார்.
ராகுல் காந்தி வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், “மாணவர்களே எழுந்திருங்கள், உங்களுடைய எதிர்காலம் ஆபத்தில் உள்ளது! உங்களுடைய உரிமைகளை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கேட்கிறது.
ஆர்எஸ்எஸ் விருப்பத்தின் அடிப்படையில் மத்திய அரசு பணிகளுக்கு அதிகாரிகளை நியமிக்க பிரதமர் மோடி திட்டமிட்டு உள்ளார்.
இதற்காக ரேங்க், மெரிட் விதிமுறைகளில் திருத்தம் செய்து, பயிற்சி அடிப்படையில் நியமிக்கப் போகிறார்கள்” என கூறிஉள்ளார். இதற்கான பிரதம அலுவலக கடிதத்தையும் ராகுல் காந்தி இணைத்து உள்ளார்.  ராகுல் காந்தி #ByeByeUPSC என்ற ஹேஷ் டேக்கை இணைத்து உள்ளார்.
Published by
Dinasuvadu desk

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

9 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

15 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

15 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

15 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

15 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

15 hours ago