செல்ஃபீ மோகத்தால் நடு ஆற்றில் விழுந்த இளம் பெண் – காப்பாற்றிய போலீசார்!

Published by
Rebekal

செல்ஃபீ மோகத்தால் மத்திய தேசத்திலுள்ள  சிந்த்வாரா பகுதியில் உள்ள ஆற்று நீரில் விழுந்த இளம் பெண்ணை காப்பாற்ற போலீசார் முயற்சித்து வெற்றி பெற்றுள்ளனர்.

தற்பொழுது வடக்கு மாநிலங்களில் மழை அதிக அளவு பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் உள்ள  சிந்த்வாரா எனும் பென்ச் ஆற்றில் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இதனைப் பொருட்படுத்தாமல் பெஹ்ல்கெடி கிராமத்தில் உள்ள வாலிப வயதினர் சிறுவர்கள் அனைவரும் ஆற்றோரம் அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.

இந்நிலையில், ஆற்றில் தண்ணீர் பாய்ந்து கொண்டிருக்கும் நிலையில் இளம்பெண் ஒருவர் செல்ஃபீ மோகத்தால் அங்கு இருந்து கொண்டு செல்பி எடுக்க தனது தோழியுடன் ஆற்றுக்குள் உள்ள பாறையின் மேல் சென்றுள்ளார். அப்பொழுது தான் தண்ணீர் திறந்து விட்டு ஓடிக்கொண்டிருந்தபடியால் பாறை மூழ்கும் அளவு  நீர்மட்டம் திடீரென உயர தொடங்கியுள்ளது. இதனை கண்டு அதிர்ந்த கரையில் இருந்த மற்ற பெண்கள் போலீசாருக்கு தகவல் அளித்ததும், நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரு இளம்பெண்களையும் போலீசார் வந்து காப்பாற்றியுள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

2 mins ago

வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரஜினி சொன்ன “கழுதை – டோபி” கதை!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…

4 mins ago

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…

9 mins ago

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…

29 mins ago

“அதிமுக மீண்டு வரவேண்டும்” உதயநிதி விருப்பம்.!

சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…

29 mins ago

3 நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி.!

டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…

42 mins ago