ஆலிவ் ரிட்லி ஆமைகளை காப்பாற்ற தினமும் 6 இளைஞர்கள் இணைந்து கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வு ஒடிசாவில் நிகழ்ந்துள்ளது.
ஒடிசாவில் உள்ள அஸ்டரங்கா கடற்கரையை முன்பெல்லாம் பார்க்கையில் அழகாக இருக்கும். ஆனால், தற்போது குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள், உடைந்த கண்ணாடி பாட்டில்கள், சிகரெட் துண்டுகள், மருத்துவ கழிவுகள் என சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் தென்பட்டது .இந்த பகுதிகளில் தான் ஆலிவ் ரிட்லி ஆமைகள் கூடுக்கட்டும்.
எனவே அவைகளை பாதுகாக்கும் பொருட்டிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும் வனவிலங்கு பாதுகாப்பு நிபுணரான பிச்சிட்ரானந்த பிஸ்வால் அவர்களின் வழிகாட்டலின் படி சந்தோஷ் பெஹெரா, சுமன் பிரதான், சூசந்த் பரிதா, பிரபாகர் பிஸ்வால் மற்றும் தில்லிப் குமார் பிஸ்வால் என்ற 6 இளைஞர்கள் தினமும் 8 மணி நேரம் ஒதுக்கி கடற்கரையை சுத்தம் செய்து வருகின்றனர்.
இந்த ஒரு மாத காலத்தில் இவர்கள் கடற்கரையின் 18கி.மீ முழுவதும் 5000 கிலோ கழிவுகளை அகற்றியுள்ளனர். இந்த செயலுக்கு இந்த 6 இளைஞர்களுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது .
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…