வாட்சப்பில் தனது குடும்பத்தினரிடம் தாம் தற்கொலை செய்யப்போவதாக கூறிவிட்டு இறந்த இளைஞன்!

Published by
Sulai

டெல்லியில் உள்ள சாந்தினி சோக்க்கில் ஹர்ஷ் கண்டேல்வால் என்ற இளைஞர் தனது திருமணமான சகோதரி உட்பட நான்கு பேர் கொண்ட குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.இவர் ஆன்லைன் நிறுவனத்தில் டெலிவரி பாயாக பணிபுரிந்து வந்துள்ளார்.

இவர் ஜூன் 30-ம் தேதி இரவு தனது நண்பரின் மனைவியின் பிறந்தநாளை கொண்டாடசெல்வதாக சென்றுள்ளார்.பின்னர் ஜூலை 1-ம் தேதி அவரின் குடும்பத்தினருக்கும் நெருங்கிய உறவினருக்கும் ஒரு வாட்ஸ் அப் சேத்தி வந்துள்ளது.

அதில் தயவு செய்து என்னை மன்னியுங்கள் மம்மி,பாப்பா எனது ஸ்கூட்டர், பர்ஸ் மற்றும்பிற பொருட்கள் ITO பாலத்தில் இருக்கும் அந்த பாலத்தின் அடியில் எனது உடல் இருக்கும் என்று பதிவு செய்யப்பட்டிருந்துள்ளது.

இந்த பதிவை கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.உடனே அந்த பாலத்திற்கு சென்று பார்த்துள்ளனர் அதில் அவரது பொருட்கள் இருந்துள்ளன.ஆனால் அவரின் உடல் அந்த பாலத்தின் அடியில் இல்லை.

பின்னர் அவரின் குடும்பத்தினர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.ஆனால் அவர்களின் புகாரை காவல்துறையினர் அப்போது அலச்சியமாக எடுத்து கொண்டதாக ஹர்ஷின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஜூலை 3-ம் தேதி ஹர்ஷின் உடலை யமுனை ஆற்றில் இருந்து கண்டெடுத்துள்ளனர்.தற்போது அவரின் குடும்பத்தினர் இது ஒரு கொலை வழக்கு என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஜூலை 1-ம் தேதி காலையில் ஹர்ஷிடம் பேசியதாகவும் அவர் சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்துவிடுவேன் என்று கூறியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.ஆனால் சில நிமிடங்களில் வாட்ஸ் அப்பில் இவ்வாறு பதிவு வந்ததை எண்ணி சந்திக்கமடைந்துள்ளனர்.

தற்போது காவல்துறையினர் ஹர்ஷின் நண்பர்களுடன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Recent Posts

நாளை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்!

நாளை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்!

ஈரோடு : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியோடு நிறைவு பெற்றது. அரசியல் கட்சியினர்…

24 minutes ago

INDvENG : முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கவுள்ள இந்திய வீரர்கள்!

மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…

11 hours ago

பெரியார் குறித்து சீமான் பேச்சு! கலவரம் வேண்டாம் என அமைதியாக இருக்கிறோம் – வைகோ

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார்.  இதன் காரணமாக…

12 hours ago

ரசிகர்களுக்கு மீண்டும் சர்ப்ரைஸ்! STR51 படத்தின் வெறித்தனமான அப்டேட்!

சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…

12 hours ago

சாம்பியன்ஸ் டிராபி 2025 : டிக்கெட் வாங்கிவிட்டீர்களா? ஐசிசி கொடுத்த முக்கிய அப்டேட்!

துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…

13 hours ago

பிப் 5 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! ஓய்ந்தது பரப்புரை!

ஈரோடு :  கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…

13 hours ago