புனேவில் கல்லூரியில் படித்து வரும் சுபி ஜெயின்.இவருக்கு வயது 23 மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூரில் நடனம் ஆடிக்கொண்டு போக்குவரத்தை சீரமைத்து வருகிறார். போக்குவரத்தை சரி செய்வதோடு போக்குவரத்து விதிகள் குறித்து மக்களுக்கு எடுத்து கூறிகிறார். மேலும் சிக்னலில் நிற்கும் இருசக்கரவாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவது அவசியம் என்று உணர்த்துகிறார்.
மேலும் கார் ஓட்டுபவர்களை வலி மறித்து சீட் பெல்ட் போட்டுக் கொண்டு ஓட்டுமாறு கூறுகிறார். போக்குவரத்து விதிகளை மீறுவோர் போக்குவரத்து விதிகளை கற்றுக் கொள்ள வேண்டும். இதை போல ஏற்க்கனவே சில தினங்களுக்கு முன்னர் ரஞ்சித் சிங்
என்ற போக்குவரத்து காவலர் ஒருவர் மைக்கேல் ஜாக்சன் போல் நடனம் ஆடி போக்குவரத்தை சரிசெய்துள்ளார்.
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…