தூங்கினாலே போதும்…! லட்ச கணக்கில் சம்பாதிக்கலாம்…! எத்தனை லட்சம் தெரியுமா…?

Published by
லீனா

100 நாட்கள் நடைபெறும் இன்டெர்ஷிப் நிகழ்வில் கலந்து கொள்ளும் இளைஞர்கள்,  வேக்ஃபிட்.கோ நிறுவனம் அளிக்கும் மெத்தையில், 9 மணி நேரம் தினமும் தூங்க வேண்டும்.

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே தூக்கம் என்றாலே போதும். தூங்க வேண்டாம் என்று சொன்னால் தான் சலித்து கொள்வதுண்டு. இந்நிலையில், பிராபல இந்திய நிறுவனமான வேக்ஃபிட்.கோ என்பது பிரபலமான மெத்தை நிறுவனமாகும்.

இந்த நிறுவனம் கடந்த ஆண்டு ‘ஸ்லீப் இன்டெர்ஷிப்’ என்னும் திட்டத்தை அறிவித்தது. அந்த திட்டத்தின்படி, 100 நாட்கள் நடைபெறும் இன்டெர்ஷிப் நிகழ்வில் கலந்து கொள்ளும் இளைஞர்கள், அந்த நிறுவனம் அளிக்கும் மெத்தையில், 9 மணி நேரம் தினமும் தூங்க வேண்டும். அவ்வாறு தூங்கினால், 100 நாட்கள் முடிந்தப்பின் ரூ.1 லட்சம் உதவித்தொகையாக வழங்கப்படும் என தெரிவித்தது. கடந்த ஆண்டு, இந்த இன்டெர்ஷிப் நிகழ்விற்காக 23 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இந்த ஆண்டும் இந்த நிறுவனம், ‘2021 இன் ஸ்லீப் இன்டர்ன்ஸ் பேட்ச்’ என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு, 100 நாட்கள்  மணி நேரம் தூங்குபவர்காளுக்கு ரூ.10 லட்சம் உதவி தொகை வழங்குவதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

Published by
லீனா

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

7 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago