நீங்கள் பஞ்சாப் முதல்வர் தான் பாட்டியாலாவின் மகாராஜா போல நடந்து கொள்ளாதீர்கள் என அம்மாநில காங்கிரஸ் எம்பி குற்றம் சாட்டியுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முதல்வருக்கும் எம்.பிக்கும் இடையே தற்பொழுது சில உரசல்கள் ஏற்பட்டுள்ளது. அங்கு உள்ள காங்கிரஸ் எம்பி பார்த்தப் சிங் பஜ்வா, முதல்வர் அம்ரரீந்தர் சிங் ஒரு மகாராஜா போல நடந்து கொள்வதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் முதல்வர் ஜனநாயகத்தை நம்புகிறவர் தானா என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.
நீங்கள் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்; பாட்டியாலாவின் மகாராஜா போன்று நடந்து கொள்ளாதீர்கள் என்று கூறியுள்ளார். இதன் பின்பு சண்டிகரில் டிஜிபிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் எனது பாதுகாப்பிற்கு ஏதேனும் தீங்கு விளைவித்தால் பஞ்சாப் மாநில முதல்வரும் டிஜிபியும் தான் பொறுப்பு எனக் கூறியுள்ளார்.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…